மழை 44

ஆன்மீகத்தின் பெயரால் சம்பாதிக்கும் கார்பரேட் சாமியார்கள் இந்தியாவில் மட்டும் இல்லை, உலகெங்கும் காணப்படுகின்றனர். கிரிகரி எஃபிமோவிச் ராஷ்புடின் என்ற ரஷ்ய ஆன்மீகவாதி தன்னை கடவுளாக பிரகடனப்படுத்திக் கொண்டவர். அரச குடும்பத்தினர் கூட அவரைக் கடவுளாகவே மதித்து உயரிடத்தில் வைத்திருந்தனர். 1916ல் அரசகுடும்பத்தின் மகாராணி கிரிகரியின் சூழ்ச்சிக்குப் பலியாகி மர்மமான முறையில் மரணமடைந்தார். அதே போல டேவிட் கோரெஷ் என்ற அமெரிக்கர் தன்னை இறுதி இறைத்தூதுவராக பிரகடனப்படுத்திக் கொண்டார். அவரை பின்பற்றும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. ஆனால் அவர் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 43

மன்னர்களின் ஈகைதிறன் சங்ககாலம் முழுவதும் புகழப்படுவதில் இருந்து அது ஒரு முக்கிய அரசநெறியாக கருதப்பட்டதைப் புரிந்துகொள்ளலாம். அதே போல நீதி தவறாது ஆட்சிபுரிபவனே உண்மையான அரசன் என்ற கருத்தையும் பல்வேறு சங்கப்பாடல்களில் காணலாம். புறநானூற்றில் உள்ள முன்னூற்றி அறுபத்தேழாம் பாடலில் நல்ல செயல்கள் செய்யும் அரசனுக்கு இறவாப்புகழ் வாய்க்கும் என்று கூறப்பட்டதிலிருந்து நல்ல செயல்களும் நீதி தவறாமையும் ஒரு முக்கிய அரசநெறியாக கொள்ளப்பட்டது என்பது தெளிவாகிறது. அட்லாண்டிஸ் ஸ்டூடியோ… “ரியா சலீமாவோட பிரெக்னென்சி போட்டோஷூட்ட நீயும் ஆகாஷும் […]

 

Share your Reaction

Loading spinner