அலை 6

தோளைத் தீண்டும் உன் ஸ்பரிசத்தோடு மனதைத் தீண்டும் உன் நினைவும் சேர முகமூடிக்குப் பின் மறைந்திருப்பவளே யாரடி நீ தேவதையே! ப்ளூ பேர்ல் ரெஸ்டாரண்ட்… மதுசூதனன் தனுஜாவைச் சாப்பிடச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் மலர் அலங்காரம் செய்யும் பெண்களைப் பார்த்துப் பேசிவிட்டு வருவதாகச் சொல்ல, அவளோ அவனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டாள். அவளைத் தாங்கள் வழக்கமாகச் சாப்பிடும் மவுண்டன் வியூ பாயிண்ட் உள்ள இடத்திற்குப் போகச் சொல்லிவிட்டுத் தனது போனில் எதையோ நோண்டிக் கொண்டே வந்தான். அதே நேரம் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 5

திடுமென இடி முழங்கி மின்னல் வெட்டிப் பெய்த கோடை மழையே! புயலாய் வீசியென்னை வேரோடு சாய்த்தவளே! யாரடி நீ தேவதையே! மதுரவாணியோடு சேர்ந்து ஊட்டிக்கு ஷாப்பிங் வந்திருந்தனர் யாழினியும் சங்கவியும். கூடவே குட்டீஸ்களும், ஸ்ரீரஞ்சனி, ராகவியும் அடக்கம். முதலில் மதுரவாணி பிடிவாதம் பிடித்தபடி அழகுநிலையத்துக்குள் நுழைந்தனர் அனைவரும். சங்கவி மட்டும் அவளுடன் நின்றிருந்தாள். அழகுநிலையப் பெண் மதுரவாணியின் நீளக் கூந்தலைத் தோள் அளவுக்கு வெட்ட ஆரம்பித்த போது சங்கவிக்கு ரத்தக் கண்ணீர் வராத குறை தான். இந்த […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 24

“ஆம்பளைங்களுக்கு ‘The Sandwich Syndrome’னு ஒன்னு பிறவிலயே உண்டு. அது கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் தீவிரமாகிடும். நல்லா கவனிச்சிங்கனா, ‘எங்கம்மாக்கும் பொண்டாட்டிக்கும் இடையில நான் சிக்கித் தவிக்குறேன்’னு நிறைய ஆம்பளைங்க சொல்லுறதைக் கேட்டிருப்பிங்க. அது பொய் இல்ல. ஜோக்கும் இல்ல. இது அவங்களோட இயல்பான மனநிலை. மகன், கணவன்ங்கிற ரெண்டு நிலைப்பாட்டுக்கும் நடுவுல என்ன முடிவு எடுக்குறதுனு தெரியாம அவங்க தவிப்பாங்க. அதனால ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க லேடீஸ், அவங்க குடும்பத்துக்குள்ள ஒரு தகராறு வருதுனா கண்டும் […]

 

Share your Reaction

Loading spinner