அலை 4

சொந்தமானவர்களைக் கைநழுவ விட்டே பழகியதாலோ என்னவோ சொந்தமானது கைநழுவி விடுமோ என்ற பதைபதைப்பு; அது அஃறிணையாக இருந்தாலும் கூட! மதுரவாணி எப்போதும் அவள் தங்கும் மாடியறைக்குள் சரணடைந்தவள் அந்த ஊரின் குளிரையும் தாண்டி பயணத்தால் உண்டான கசகசப்பைப் போக்க குளிக்கச் சென்றாள். வெதுவெதுப்பான நீரில் நீராடி உடை மாற்றியவள் நீண்ட கூந்தலை நீவி விடுகையில் குடும்பத்தினரின் நினைவு மெதுவாய் அவள் மனதில் எட்டிப் பார்த்தது. இந்நேரம் அவளது வீடு அல்லோலப்பட்டிருக்கும். அம்மாவையும் அழகியையும் நினைத்தால்தான் கண்ணைக் கரித்துக் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 3

தெளிவான குளத்தில் யாரோ கல்லை விட்டெறிய வட்ட அலைகளாய் எழும் உன் நினைவுகள்…. குளம் தெளிந்த பின்னும் அலை ஓயவில்லை! மனம் தெளிந்த பின்னும் உன் நினைவு அகலவில்லை! மதுசூதனனின் தட்டில் இன்னும் இரண்டு இட்லிகளை வைத்துச் சாம்பாரை தாராளமாக ஊற்றினார் மைதிலி. அவர் இவ்வளவு அமைதியாக இருப்பது ஏதோ பெரிய வாக்குவாதம் ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறி என முன்னரே கணித்ததாலோ என்னவோ ராமமூர்த்தியும் வைஷாலியும் அமைதியாக இட்லியில் கவனமாயினர். மைதிலி மகன் சாப்பிடுவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவர் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 23

“சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப் அப்பிடினா என்னனு தெரியுமா? ‘நீ என்னுடையவள்’னு சொல்லுறதில்ல அது. ‘நீதான் நான்’னு சொல்லுறோமே அதுதான் சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப். ஒருத்தரைப் பத்தி யாருக்குமே தெரியாத நுணுக்கமான விசயங்கள் கூட நமக்குத் தெரிஞ்சிருக்கும். அவரைப் பத்தி நமக்கு எல்லாம் தெரியும்ங்கிற எண்ணமே அவங்க மேல எனக்கு எல்லாவித அதிகாரமும் இருக்குங்கிற விசயத்தை உலகத்துக்கு இன்டைரக்டா சொல்லும். அப்ப அந்த நபர் மேல நமக்குச் சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப் இருக்குனு அர்த்தம். உதாரணமா நீங்களும் உங்க லைஃப் பார்ட்னரும் ஒரு […]

 

Share your Reaction

Loading spinner