அலை 2

யாருமற்ற கானகத்தில் நடந்து செல்ல ஆசை! துணையாய் எனது கனவுகள் மட்டும் போதும்! கோயம்புத்தூர் சந்திப்பு… நேரம் காலை ஏழு மணி முப்பது நிமிடங்கள். வழக்கமான நேரத்தைவிட அன்றைய தினம் இரயில் இருபது நிமிடங்கள் தாமதமாகக் கோவை சந்திப்பை அடைந்திருந்தது. இரயில் நின்றதும் நடைமேடையில் இறங்கினாள் மதுரவாணி. தாவணி காற்றில் படபடக்க நீண்ட கருநாகம் போன்ற பின்னலை முன்னே தூக்கிப் போட்டிருந்தவள் பின்னே தள்ளிவிட்டபடி நடக்கத் தொடங்கினாள். கையில் போன் இல்லை. அதை வீட்டிலேயே வைத்துவிட்டுத்தான் பேருந்து […]

 

Share your Reaction

Loading spinner

அலை 1

காற்றுக்கு வாசம் இல்லையாம்! யார் சொன்னது? நான் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றுக்குத் தனிவாசம் உள்ளதே! நதியூர்… தரணி போற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் திருவைகுண்டத்தை அடுத்த சிறுகிராமம். இன்னும் நகரத்தின் நாகரிகச்சாயம் பூசப்படாத ஊர். அழகிய தாமிரபரணி நதி ஊரைச் செழிப்பாக்கிக் கொண்டு பாய, வயல்வெளிகள், அழகிய ஓட்டுவீடுகள், ஆங்காங்கே ஆடுமாடுகளின் சத்தம் என கிராமத்தனம் அழகாய் மின்னும் அச்சிறுகிராமம், இன்றைய இரவு சீரியல் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்தது. கூம்புவடிவ ஒலிபெருக்கிகளில் சீர்காழி கோவிந்தராஜன் தனது கணீர் குரலில் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 22

“உண்மையான காதல் உங்களை எப்பவும் எக்சைட்மெண்ட்ல வச்சிருக்காது. எவ்ளோ பெரிய ப்ரஷர் இருந்தாலும் அந்தக் காதல் உங்க நரம்பு மண்டலமே ஒட்டுமொத்தமா ஸ்ட்ரெஸ்ல தவிச்சாலும் உங்களை அமைதியாக்கும். உங்களோட பலவீனங்களைக் கூட காதல் ரசிக்கும். எப்பவும் அதை வச்சு உங்களை மட்டம் தட்டாது. அதீதக் காதலோட உச்சமே நம்ம இணை கிட்ட நாம தேடுற அரவணைப்பும் பாதுகாப்பு உணர்வும்தான்” –ஈஸ்வரி மாணிக்கவேலு கொதிநிலையில் இருந்தார். மனைவியையும் மகளையும் அவர் பார்த்த பார்வையில் அவர்கள் கருகிப் போகாதது ஆச்சரியமே! […]

 

Share your Reaction

Loading spinner