யாருமற்ற கானகத்தில் நடந்து செல்ல ஆசை! துணையாய் எனது கனவுகள் மட்டும் போதும்! கோயம்புத்தூர் சந்திப்பு… நேரம் காலை ஏழு மணி முப்பது நிமிடங்கள். வழக்கமான நேரத்தைவிட அன்றைய தினம் இரயில் இருபது நிமிடங்கள் தாமதமாகக் கோவை சந்திப்பை அடைந்திருந்தது. இரயில் நின்றதும் நடைமேடையில் இறங்கினாள் மதுரவாணி. தாவணி காற்றில் படபடக்க நீண்ட கருநாகம் போன்ற பின்னலை முன்னே தூக்கிப் போட்டிருந்தவள் பின்னே தள்ளிவிட்டபடி நடக்கத் தொடங்கினாள். கையில் போன் இல்லை. அதை வீட்டிலேயே வைத்துவிட்டுத்தான் பேருந்து […]
Share your Reaction

