
ஹலோ மக்களே
இதோ பதினான்காம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
மாட்டிக்கட்டியே மாப்பு 😝😝😝😝😝
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14.1 & 14.2)
அட... அராஜகத்துக்கு அருள் மொழி, இரத்தக் கொதிப்புக்கு அட்சரன்... வாரே வா... சூப்பர்
போங்க.
அருளுக்கு ஜெயச்சந்திரனை பிடிக்காது ஓகே, ஆனா ஏன் வானதியைப் பிடிக்கலை, ஜெயச்சந்திரனோட
பொண்ணு என்கிறதாலயா...?
அப்படியே இருந்தாலும் முழு வெறுப்பைத்தானே காட்டணும், ஆனால் அந்த வெறுப்பையும் மீறி சில நேரத்துல அவளோட அன்பும், நேசமும், அக்கறையும் வெளிப்பட்டுடுதே.... அதெப்படி ?
இல்லையே வேறெதோ ரீஸன் இருக்குதோ அருள் வானதியை வெறுப்பதற்கு...?
ஆக மொத்தம், அருள் சிக்சர் போட்டால், வானதி கச்சிதமா நாக் அவுட் கொடுத்திடுறா...
அப்புறம் என்னத்தைப் பேசறது போங்க.
ஓ.... இந்த சங்கீத் நிகழ்ச்சி நடக்கறப்பத்தான், வேதவதிக்கு ஷாக்கும், அச்சு சி.பீ.ஆர். பண்றதும் நடக்குது இல்லையா?
அங்கே பேச்சிலர் பார்ட்டின்னா, இந்தம்மா இங்கே வந்து டான்ஸ் ஆடறதுக்கு அங்கேயே போய் ஆடியிருக்கலாம்.
உண்மை தான், அருள் அவளை மறக்கலை, அவனால அவளை மறக்கவும் முடியாதுதான், ஆனால், மறந்த மாதிரி பனிரெண்டு வருசம் நடிச்சானே... அதெல்லாம் எதுக்குன்னு வானதி யோசிக்கவே இல்லைப் பாருங்களேன்...அட ராமா !
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Arul ku jayachandran avar mela kobam um verupum irukirathu ok athu vum niyam than yen na avan appa oda saavukku avar than karanam ra thu na la aana nathi mela ivan kattura verupum kobam um ethuku ava jayachandran maga apadi na ra thu karanam appo andha kobam aadthi mela la yum la varanum aana iva enna solluran iva than ellathukum aarambam nu solluran seri apadiyae irundhalum ava vayasukku ava iva ethachum hurt panni irundha kooda athu kum avan ippo varaikkum aval ah kayapaduthurathu endha vagai la niyam.aagum even achu kita yum nadhi enna pakathula travel panra va illa eppo vum namoda ethir la irupu ah sonnan and ava kita enga appa sundaramoorthy avar wife ah epudi treat pannaru nu parthu valandhavan nu solluran athu na la unkitta vandhu permission ketkiren nu solluran avanga appa ipadi than avan amma ah va niyabagam illa nu solli hurt pannaru ah illa indha mathiri oru neram nalla vum oru neram avanga la hurt panni ava unarvu oda vilayadunaru ah seriously ivan puriya tha puthir than aana nathi kita ivan ipadi behavae panra thuku karanam enna vena irukatum.oru nall illa oru nall andha unmai veliya varum and nathi ku ivan behaviour kana karanam um puriyum appo nathi oda bathil la ivan avaluku kudutha thu ah vida athigam ah na vali ah ivan face pannuvan appo ivanuku puriyum oruthar oda unarvu ah karuvi ah use panrathu endha alavuku thappu nu
Share your Reaction
The OG leader அருள் 😍😍
அவளை பயன்படுத்திக்கொள்வது தவறு என்று எடுத்துரைக்கும் ஒரு மனம், சரியே என வாதிடும் இன்னொரு மனம்.
ஆமா ஆமா பூனைக்குட்டி மாதிரி 🤣🤣 பிராண்டி விட போறா.
12 ஆண்டுகால பிரிவின் வலியை சமன் செய்ய ஆண்டாண்டுகால பந்தத்துக்குள் நுழைய எண்ணுகிறாள் வான்.
(மாளிகையில் வெளிச்சம் வந்தது, மங்கைக்கு மூச்சும் வந்தது) 😉
அவன் எதையும் மறக்கவில்லை என்ற உண்மையை அறிந்து கொண்டால். இனி வைத்து செய்ய போகிறாள் வான்.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



