
ஹலோ மக்களே
இதோ பதினோறாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அட்சரன் வேதாவை பிரச்சினையின் உள்ளே இழுத்து வைத்து பேசத்தொடங்க அது தொடர்கதையாக சாந்தாவால் புனையப்பட்டுவிட்டது.
எல்லோராலும் எல்லாநேரமும் தெளிவாக நடந்துக்கொள்ள முடியாதே.
அந்த ஊரின் சூழ்நிலையில் ஊறி வளர்ந்தவளுக்கு அவர்களது கண்ணோட்டம் எத்தகையானது என்று நன்கு தெரியுமே.
அவளது சுபாவம் வேறு கூடுதல் சேர்ப்பாக அமைந்து அவளை சிலையாக்கிவிட்டது.
வேதா ஒன்றும் பேசாமல், அழாமல் தனது நிலையை எடுத்துக்கூறி இருந்தாலுமே இது தான் நடந்திருக்க கூடும். என்ன கொஞ்சம் நேரம் எடுத்து நடந்து இருக்கும் அவ்வளவே.
அட்சு நிலைமையை சமாளிக்க நீ அவளை கைகாட்டினாய், அவள் அமைதியாக உன்னை கைவிட்டுவிட்டால் நிலைமையை சமாளிக்க தனியாக.
Share your Reaction
சூழ்நிலை கைதிகள் தான் அட்சரன் வேதா இரண்டு பேரும்.... யாரையும் குறை சொல்ல முடியாது... அரசியல்வாதி புத்திய காட்டிட்டான்.....
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11)
அடங்கொப்புரானே..! இந்த வீணாப்போன சாந்தாவும், விலைக்குப் போன ஜெயச்சந்திரனும் நல்லா இறுக்கிப்பிடி பிடிச்சிட்டாங்களே.
ம்.. அவங்களை சொல்லியும் தப்பில்லை, பகல்ல பக்கம் பார்த்து பேசணும், ராத்திரியில அதைக் கூட பேசாதே என்கிறது கிராமத்தாளுங்க சொல்வடை. இதுல அட்சரனும் வேதவதியும் எதேச்சையா பேசினது, செய்ததெல்லாமே இப்படி சபை நடுவில இழுத்து வைச்சு அசிங்கப்படுத்துவதாங்கன்னு அட்சரனும் வேதவதியுமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க போலவே. ஜெயச்சந்திரன் தான் ஒரு பக்கா அரசியல்வாதிங்கிறதை நிருபிச்சிட்டாரு பாருங்களேன். இதுக்குத்தான் அரசியல்வாதியோட சகாவாசமே வேணாம்ன்னு சொல்றாங்களோ என்னவோ...? அருள்மொழிக்கு கூட இந்த மாதிரி ஏடாகூடமான அனுபவம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ..?
அதான் வானதியை வைச்சு செய்யறானோ, என்னவோ ?
ஏதோவொன்னு, ஆகமொத்தம் கோபக்காரனுக்கும், உண்மையை வெளிப்படையா சொல்லக்கூட முடியாத சாந்தசொருபிக்கும் தான் பொருத்தம்ன்னு, ஏற்கனவே முடிச்சு போட்டு வைச்சிட்டான் போலயிருக்கு.
மணாளனே மங்கையின் பாக்கியம் ஆகியாச்சு.
கொட்டுங்கடா கெட்டிமேளம்,
ஊதுங்கடா நாயனத்தை,
கட்டுங்கடா தாலியை..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Vithi oda serndhu jayachandran santha rendu per oda pechum.innaiku vedha achu rendu perum oda kalyanam nadaka karanam aagiduthu aana achu oda kobam ellar ah vidavum Vedha mela than athigam ah thirumbiduthu anga ava pesi irundhalum indha scene definite ah mari iruku ah vaaipu illa ivan um nadhi pesunathu ah niya padutha mudiyama than ah ivan athu vedha nu sonnan apadi irukum pothu bayandha subavam ulla oruthi ivolo per ah yum meeri unmai ah solli irundhalum anga yaru kettu irupu ah .aana ippo ivan oda kobatha motham ah ava thalai la kottuvan pola yae
Share your Reaction
Jeyachandran and Santha aduthavangha kastathulla kullir kayurangha. There are still people like this in this world
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
வேதா பேரை சொல்லி பிரச்சனையை ஆரம்பிச்சு வச்சது அச்சு தான்...... அவ வாயை திறந்து பேசி இருந்தாலும் எதுவும் மாறி இருக்காது.... குற்றம் சொல்லி வஞ்சம் தீர்க்க நினைச்சவங்க அவளையும் சேர்த்து பேசி இருப்பாங்க அவ்வளவு தான்.......
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



