யுத்தம் 21

“உன்னோட ஹாஸ்டல் ரூம்ல சில திங்ஸை விட்டுட்டுப் போயிட்ட அருள். அதுல ஒன்னு எக்ஸ் மென் காமிக்ஸ். இன்னும் அது என் கிட்ட பத்திரமா இருக்கு. இப்ப நீ காமிக்ஸ் படிக்குறிய என்ன? தர்மா சித்தப்பா நீ என்ன கேட்டாலும் வாங்கித் தருவார்ல?” -வானதியின் கடிதம்… நீதிபதி வந்ததும் வழக்கின் வாதம் ஆரம்பமானது. முதலில் வானதி விசாரிக்கப்பட்டாள். அவளது தரப்பு அட்வகேட் அவள் சேகரித்த தரவுகள் மற்றும் ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். நிர்வான் வனம் என்பது பொதுப்பார்வையில் இருப்பது … Continue reading “யுத்தம் 21”

 

Share your Reaction

Loading spinner