அகம் 20

“பொண்ணுங்களுக்குள்ள ஒரு Defensive mechanism இருக்கும். அந்தத் தற்காப்பு வளையம் அவளுக்குள்ள இருந்தா மட்டும்தான் சமுதாயத்துல அவளை மொய்க்குற ஆபத்தான பார்வைகள்ல இருந்து அவ தன்னைத்தானே பாதுகாத்துக்க முடியும். அந்தத் தற்காப்பு வளையத்தை ஒரே ஒரு ஆணோட நெருக்கத்துல அவளே உடைக்குறது எப்ப தெரியுமா? இவன் என்னைத் தப்பா நினைக்கமாட்டான், இவன் எப்பவும் என்னோட உணர்வுகளை நிராகரிக்க மாட்டான்ங்கிற உறுதியும், அந்த ஆணோட அண்மையில அவளுக்குள்ள வர்ற பாதுகாப்பு உணர்வும் அவளுக்குள்ள ஆக்கிரமிக்குறப்பதான்.” –ஈஸ்வரி “நீங்க நல்லா […]

 

Share your Reaction

Loading spinner