அகம் 18

“நேசிக்கிறவங்களோட அர்த்தமில்லாத பேச்சுல செலவளிக்குற நேரமும் அவங்களுக்காகக் காத்திருக்குற நேரமும்தான் நம்ம வாழ்க்கைய அழகாக்கும்னு நான் சொல்லுவேன். இதெல்லாம் நான் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு முடியெல்லாம் நரைச்ச வயசுல ‘நாம அந்தக் காலத்துல எவ்ளோ பேசிருக்கோம்ல’னு அவனோட தோள்ல சாய்ஞ்சு பேச வேண்டிய கதை. கிட்டத்தட்ட நினைவுகளின் சேமிப்புனு வச்சுக்கோங்களேன்!” -ஈஸ்வரி நகரத்தின் பரபரப்பு பெருமாள்புரம் ஏ காலனி என்ற அந்தப் பகுதியையும் விட்டுவைக்காத காலை வேளை. பூமி பூஜை போடப்பட்ட பிளாட்டில் பத்தியின் மணம் […]

 

Share your Reaction

Loading spinner