அகம் 17

“காதல்ங்கிறது, எந்தப் போலித்தனமுமில்லாம, என் பலவீனம் பைத்தியக்காரத்தனம் எல்லாத்தையும் அவகிட்ட கொட்டித் தீர்த்தாலும் அவ என்னை விட்டுப் போகமாட்டானு மனசுல அழுத்தமா பதியுதே அந்த நம்பிக்கைதான்! நான் ஆம்பளைங்கிற ஈகோவைத் தூக்கிப் போட்டுட்டு ஒரு மனுசனா என்னால அவகிட்ட என் கண்ணீர், என்னோட சோகத்தைக் கொட்ட முடியுது. ஆக்சுவலி இந்தக் காதல் எனக்கு ஒரு வரம்னு நினைக்குறேன்” -பவிதரன் “ஏன் இப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணுனிங்கப்பா? அவன் நம்ம குடும்பத்துக்கு அரணா நின்னவன். அவனைப் போய் வீட்டை […]

 

Share your Reaction

Loading spinner