அகம் 16

“சாதகமான சூழல்ல எல்லாம் நல்லவிதமா நடக்குறப்ப ஒருத்தருக்குத் துணையா இருக்குறதைவிட, அவங்க சங்கடத்துல இருக்குறப்ப துணையா நிக்குறதுதான் முக்கியம். அதை எத்தனை பேர் செய்ய முன்வருவாங்க? ஆதாயமில்லாம பழகுறவங்க இப்ப குறைவு. பழக்கத்துக்கு மட்டுமில்ல, காதலுக்கும் நட்புக்கும் இது பொருந்தும்.” -ஈஸ்வரி பவிதரன் காரை விரட்டிய வேகத்தில் கொஞ்சம் பயந்துதான் போய் அமர்ந்திருந்தாள் ஈஸ்வரி. வீட்டுக்குள் நடந்த எதுவும் அவளுக்குத் தெரியாது. ஆனால் இப்போது அவன் இருக்கும் மனநிலையை மட்டும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. இதுபோல அவனது […]

 

Share your Reaction

Loading spinner