மாணிக்கவேலு, நிலவழகி, சகுந்தலா எனப் பெரியவர்கள் ஆடிப்போக மதுமதியோ தனது கணவனைத் தமையன் அடித்துவிட்டானே என்று தீப்பிழம்பாய் வெடித்தாள். “இன்னொரு வார்த்தை ஈஸ்வரிய பத்தி தப்பா பேசுன, பேசுறதுக்கு நாக்கு இருக்காது உனக்கு.” இந்த எச்சரிக்கை தர்ஷனுக்கும் மட்டுமானது இல்லை என்று தோன்றும்விதமாய் பவிதரனின் கோபச்சிவப்பு பூசிய விழிகள் அவனது குடும்பத்தினர் அனைவரையும் அக்னியாய்ச் சுட்டெரித்தது. மதுமதி வேகமாய் வந்து தனது கணவனை விலக்கி நிறுத்தினாள் தமையனிடமிருந்து. “நீ எப்பவுமே மாறமாட்டல்ல? அடுத்தவங்களுக்கு ஏந்தி பேசி வீட்டாளுங்களை […]
Share your Reaction

