அகம் 15.2

மாணிக்கவேலு, நிலவழகி, சகுந்தலா எனப் பெரியவர்கள் ஆடிப்போக மதுமதியோ தனது கணவனைத் தமையன் அடித்துவிட்டானே என்று தீப்பிழம்பாய் வெடித்தாள். “இன்னொரு வார்த்தை ஈஸ்வரிய பத்தி தப்பா பேசுன, பேசுறதுக்கு நாக்கு இருக்காது உனக்கு.” இந்த எச்சரிக்கை தர்ஷனுக்கும் மட்டுமானது இல்லை என்று தோன்றும்விதமாய் பவிதரனின் கோபச்சிவப்பு பூசிய விழிகள் அவனது குடும்பத்தினர் அனைவரையும் அக்னியாய்ச் சுட்டெரித்தது. மதுமதி வேகமாய் வந்து தனது கணவனை விலக்கி நிறுத்தினாள் தமையனிடமிருந்து. “நீ எப்பவுமே மாறமாட்டல்ல? அடுத்தவங்களுக்கு ஏந்தி பேசி வீட்டாளுங்களை […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 15.1

“ஆணுக்கு நடக்குற உணர்வுச் சுரண்டலை பத்தி யாருமே பேசி நான் கேட்டது இல்ல. அவன் படிக்குறதுல ஆரம்பிச்சு சம்பாதிக்கிற வரைக்கும் எதுவுமே அவனுக்காக இல்ல. குடும்பத்துக்கு ஒரு பிரச்சனைனா நேரங்காலம் தெரியாம ஓடணும். அவங்களுக்கு அரணா நிக்கணும். வருங்காலத்துக்கான நம்பிக்கை அவங்களுக்கு வரணும்ங்கிறதுக்காகத் தன்னோட சின்னச் சின்ன கனவுகளைத் தனக்குள்ள புதைச்சுக்கிட்டு சந்தோசமா இருக்குற மாதிரி நடிக்கணும். சுருக்கமாச் சொல்லணும்னா கூட்டுக் குடும்பங்கள்ல ஒரு ஆண்ங்கிறவன் தேவைப்படும்போது கடவுளா தெரிவான். அவனை வச்சு காரியம் எல்லாம் முடிஞ்சாச்சுன்னா […]

 

Share your Reaction

Loading spinner