“கௌரவமும் பணமும் பிரதானம்னு நினைக்குற குடும்பங்கள்ல உண்மையான நேசமும் மனநிறைவான வாழ்க்கையும் என்னைக்குமே சாத்தியமில்ல. வாழ்க்கைய நல்ல மாதிரி கொண்டு போறதுக்குப் பணம் வேணும். சமுதாயத்துல தலை நிமிர்ந்து வாழ கௌரவம் வேணும். ஆனா அந்த பணமும் கௌரவமும் ஒருவிதமான வெறியா மாறி ஆட்டிப் படைக்குறப்ப அங்க நிம்மதியான வாழ்க்கை கேள்விக்குறியாகுது” –பவிதரன் வீடு திரும்பிய பவிதரனுக்குக் கோபமும் ஆற்றாமையும் இன்னும் அடங்கவில்லை. பெற்ற தந்தையில் ஆரம்பித்து உடன்பிறந்த தங்கை வரை அவனை வெவ்வேறு காரணங்களுக்காகத் தூற்றி […]
Share your Reaction

