அகம் 12

“ரொம்ப பிடிச்ச ஒருத்தரை விட்டு விலகி நிக்குறது கஷ்டமான விசயம். அதைச் செய்ய மனவுறுதி தேவை. எல்லா உறவுலயும் தனிப்பட்ட மனுசங்களோட உணர்வுகள் மட்டும் அந்த உறவோட எதிர்காலத்தைத் தீர்மானிக்கும், கணவன் மனைவி உறவைத் தவிர. ஏன்னா நம்ம சமுதாயம் இதை குடும்பம் சார்ந்த உறவா கட்டமைச்சு வச்சிருக்கு. ஒரு குடும்பத்தோட உணர்வுகள் மொத்தமும் இந்த உறவோட பிணைக்கப்பட்டிருக்கு. இதுல நாம எடுக்குற முடிவுகளை நாம மட்டுமே தீர்மானிக்க முடியாது.                -ஈஸ்வரி மதுமதி – […]

 

Share your Reaction

Loading spinner