அகம் 11

“இப்ப எல்லாம் நான் கடிகாரம் ஓடுறதைக் கவனிக்குறதே இல்ல. அன்பான உலகத்துல நேரக்கணக்குக்கு அவசியமில்லனு நினைக்குறேன். சிலரோட செலவளிக்குற நேரம் நம்ம வாழ்க்கைய அழகாக்குதுனா அங்க கடிகாரத்துக்கு ஓய்வு குடுக்குறது நல்லதுதானே?”      -பவிதரன் அர்ச்சகர் தாலியை எடுத்துக் கொடுக்க அட்சதை மழையில் நனைந்தபடி அதை மதுமதியின் கழுத்தில் கட்டினான் தர்ஷன். இருவரது மனமும் அம்மனிடம் வேண்டிக்கொண்டது என்னவோ ஒரே ஒரு விசயத்தைத்தான். “இந்த வாழ்க்கை எங்களுக்கு எந்தச் சோதனையையும் குடுத்துடாம காப்பாத்துங்க. நாங்க இனியாச்சும் இயல்பான […]

 

Share your Reaction

Loading spinner