அத்தியாயம் 16

“பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்று விதமான மனநோய்களைப் பற்றி மருத்துவ உலகம் அதிகம் பேசியிருக்கிறது. மனச்சோர்வு எனப்படும் டிப்ரசன், சைகோசிஸ், டெல்யூசன் போன்றவையே. ஆனால் மனப்பிறழ்வுக்குறைபாடு என்பதோ நரம்பியல் சார்ந்த மனநலக்கோளாறாகும். உணர்ச்சிகளைக் கையாளுவதில் பற்றாக்குறை, இரக்கமின்மை மற்றும் மோசமான நடத்தைகள் போன்றவை இதன் அறிகுறிகளாகும். சைகோபாத்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக, ஏன் கவர்ச்சியாகக் கூட இருப்பார்கள். அவர்களை ஊன்றி கவனிக்கும்போது தான் மனசாட்சியற்று செயல்படுவதைக் கண்டுகொள்ள முடியும். அவர்களின் சமூக விரோத இயல்பானது பெரும்பாலும் குற்றச்செயல்களில் போய் முடிவடையும். […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 15

தொண்ணூறுகளில் ஆட்டிசம் ஆராய்ச்சி சமூகத்தினர் தங்களை சமுதாயம் இழிவாக நடத்தக்கூடாதென்பதற்காக எடுத்த தெளிவான முயற்சிகள் என்னைக் கவர்ந்தன. தங்களைப் பற்றிய உண்மைகள், தங்களது ஆட்டிசம் குறைப்பாட்டைப் பற்றிய தெளிவான செய்திகளை அவர்கள் பகிர்ந்துகொள்ள தவறவில்லை. இதைப் போன்ற தைரியமான முன்னெடுப்புகளை செய்யாத வரை உளப்பிறழ்வுக்குறைபாட்டால்பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டமே என்கிறார் மார்ஷ். அதாவது உளப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் தோழமைகளும் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் உதவிகளையும் சரியான நேரத்தில் பெறமுடியாது. இது அனைவரையுமே பாதிக்கும் என்கிறார் அவர். -An article from […]

 

Share your Reaction

Loading spinner