இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
அய்யய்யோ..! வந்த வேகத்துல கை குட்டையை மட்டும் கொடுத்திட்டு ஜோதியோட கல்யாண போட்டோ கேட்கத்தான் வந்தோம்ங்கிறதே மறந்திட்டு போறாளே இது நியாயமா...? அடேயப்பா..! ரெண்டு பேருமே வீராப்புல ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லையோன்னு தோணுது.
ஆனா, இந்த வீராப்பு எத்தனை நாளைக்கு... இன்னும் ஒரு வாரத்திற்கு இருக்குமா..?
அதற்கப்புறம்... காதல்ல ரோஷம் கீஷமெல்லாம் பார்த்தா.. காதல் பயிரை வளர்க்கவே முடியாதாம். ஸோ.. காதல்ல முறுக்கிக்கிறதும், முகம் திருப்பிக்கிட்டு போறதும், வெட்கம் கெட்டுப்போய் திரும்ப வரதெல்லாமே சகஜம்ப்பா.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Vanu ne reason kettathu ellam ok aana unnaku mayuri mayuri oru friend iruku ah andha friend unkitta photo nu onnu vanga sonna aana nega atha mattum marandhutiga .
Bala ippo ivolo rosham ah pesuna maharasan epudi sir aval ah love panni kalyanam panna ah .so ava love panni kalyanam pannura varaikkum leave ah irundha unnoda ego athuku appuram mattum rejoin aagiduthu pola yae
வானு அப்போவே எஸ்கேப் ஆகியிருக்கலாம் 🤣🤣🤣🤣
அவனுக்கு பிடிச்சா அவனா வந்து நல்லா பேசுவான் இல்லனா மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவானா 😤😤😤😬😬😬
திரும்ப எதுக்கு வந்தானாம் 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️
@crvs2797 அந்தப் பையன் செஞ்ச காரியம் அப்பிடி.. பாவம் அவளுக்கு வருத்தம் 😑 😑
@kothai-suresh அவன் பேசுன பேச்சுல மறந்திருக்கும் ஆன்ட்டி 😫 😫 😫
@kavibharathi அவன் பேச்சுல ஃப்ரெண்டையும் மறந்தாச்சு, போட்டோவையும் மறந்தாச்சு 🙁
@mathy அவ தலைவிதில அவன் பேர் இருக்கப்ப எப்பிடி தப்பிக்க முடியும் 🤣 🤣 🤣