Vanu ku ezhapu nu ava sonnathum annaiku bala kuzhandhai ah pathi pesum pothu vandha kobam um ellamae ava ezhandha kuzhandhai oda vali oda velipadu nu nallavae theriyuthu .
Bala ku ippo varaikkum avanuku kuzhandhai nu onnu uruvanathu kooda theriyala ivanga rendu per oda purithal illa tha oru vazhkai la ivanga rendu perum neraiya ezhanthu irukaga .
Ivanga flashback la apadi enna nadanthuchi than parpom yae yen na ivanga ipadi innaiku nikkura alavuku enna nadanthuchi than parpom
இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)
உண்மை தான், முதல் காதல், முதல் முத்தம், முதல் குழந்தை..
இதையெல்லாம் யாராலும் மறக்க முடியாது. அதற்கப்புறம் எத்தனை தடவை அந்த வரங்கள் பாக்கியங்கள் கிடைச்சாலும், முன்னது அப்படி நிலைச்சு நின்னுடும்.
அதிகமான குழப்பங்கள், ஸ்ட்ரெஸ்ஸஸ், இரத்த அழுத்தம் இதெல்லாம் பலவிதமான பிரச்சினைகளை உண்டாக்கிடும். ஒரு வீட்ல, ஒரு பிரச்சினை இருந்தாலே சமாளிக்கிறது ரொம்ப பெரிய விஷயம். இது குணசேகரன் மாதிரி ஆளுங்களை நிதைக்கும் ஃபேஸ் பண்றதுங்கிறது டஃப்பான காம்ப்படீஷன் தான். பாவம் தான் வான்மதி, இதுல பூபாலன் வேற அப்பாவை அப்படியே டேக் ஓவர் பண்ற டைப். ஸோ.. ரெண்டு பக்கமும் மாட்டிக்கிட்டு முழிக்கிறதோட, நிறைய இடிகளையும், காயங்களையும், வேதனைகளும் தான் காதலுக்கு பரிசாக கிடைச்சது போலயிருக்கு.
முதல் கரு கலைஞ்சது மட்டும் பூபாலனுக்கு தெரிஞ்சா, அவனுக்கும் இதே வலி இருக்குமா..? ஏன்னா, இங்கு நிறைய ஆண்களுக்கு பெண்களோட வலிகள் புரியறதும் இல்லை, தெரியறதும் இல்லை...
அதான் பிரச்சினையே.
😀😀😀
CRVS (or) CRVS 2797
எத்தனை பெரிய இழப்பு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் தீராத வலி பாவம் வானு 😢
உள்ளுக்குள்ள வலி இருந்தாலும் பிரிவுல எனக்கு எந்த பாதிப்பும் இல்லனு காட்டிக்க வீராப்பா சுத்திட்டு இருந்திருக்கான் பாலா இங்க வானு தான் எதையும் handle பண்ண முடியாம நிறைய பிரச்சனைள்ள உழண்டுட்டு இருந்திருக்கா.... 🙁🙁🙁😓😓😓 விஷயம் தெரிய வரப்போ அவனுக்கும் வேதனை தான்.....
மூணு நாள் கூட பையன் வேலை செய்றதை பொறுத்துக்க முடியல குணாவால 🤨🤨🤨
களத்துல இறங்கிட்டாரு வாசல் தெளிக்கிறேன் தண்ணி பிடிக்கிறேன்னு.... 😂😂😂
இதுவே பொண்டாட்டின்னா அவங்க கடமை இதுன்னு போயிடுவாரு 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️
@kavibharathi அவ நிலமைக்கு முழுக்க முழுக்க பாலா மட்டுமே காரணம்னு சொல்ல முடியாது... சுயமா சிந்திக்க தெரியாத அவளுமே ஒரு காரணம்
@crvs2797 அவனுக்கு இன்னும் தெரியாது.. தெரிஞ்சாலும் என்ன பண்ண முடியும்? அழலாம்.. அவ்ளோ தான்
@mathy அது அப்படித்தான்.. மகன் ஆம்பளை... வேலை செய்யலாமா?