Sankari amma nallathu mattumae pakkurathu na la than ellarumey yetho oru time la easy ah avanga la hurt panniduraga.
Gunasekar avar ah ellam enna sollurathu nu yae theriyala ivar ah ellam thiti yae nama tired aagiduvom.pola
Vanu apadi enna sonna balu ipadi yosikira alavuku
இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14)
குணசேகரன்... பேர்ல இருக்கிற அந்த எழுத்தோட வேல்யூ கண்டிப்பா அவரோட மனசுலயோ குணத்துலயோ இல்லன்னு தோணுது. ஆஸ்பத்திரி வந்தவங்களை வீடு துடை, விளக்கைத்தேய்ன்னு இந்த போடு போடுறாரே.... இவர் என்ன பண்றாராம்..?
வெட்டி ஆபிஸர் வேலை தானே பார்க்கிறாரு. அப்ப அவரு செய்ய வேண்டியது தானே.
இதுல இந்த சங்கரி அம்மா மாடா உழைச்சு ஓய்ஞ்சு போயிட்டாருன்னு அவருக்கு சப்போட்டா விக்க தூக்கிட்டு வராங்களாம். நான் தெரியாமத்தான் கேட்கிறேன் ஆண்களுக்காவது ஆஃப்டர் ரிட்டையர்ட் வயசுக்கப்புறம் உட்கார்ந்து தேய்க்க ஓய்வாவது கிடைக்குது. ஆனா, இந்த பெண்களுக்கு... எத்தனை வயசானாலும் ரிட்டையர்மென்ட் உண்டா என்ன...? அது செத்தா தான் கிடைக்கும் போல.
வந்துட்டாரு பெருசா சொம்பைத் தூக்கிட்டு நாட்டாமை பண்ண.
பெரிய மருமகள் ப்ரீதியும் அப்படித்தான் இருக்கிறா, சரியான வெத்து வேட்டு. இதே அவளோட அம்மாவுக்கு அதே நோய் வந்திருந்தா தள்ளி வைச்சிடுவாளா என்ன..?
எல்லாம் சந்தர்ப்பவாதிங்க.
பேசாம, மதி அவங்களை சென்னைக்கு தன்னோட அப்பார்ட்மென்ட்ஸ்க்கு கூட்டிட்டு போய் வைச்சுக்கலாம். அப்போது தான் எல்லாருக்குமே அவங்க அருமை தெரியும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Eppdi aalungala naan paaththurukken...sambaaththiyam pannrathu mattum thaan avanga velainnu nenaippu...boopalan and mathi thaan yethaavathu step yedukkanum 😏
@kavibharathi அவன் உடனே சம்மதிக்காத அளவுக்கு ஒரு ஐடியாவ சொல்லிருக்கா
@kothai-suresh அவருக்கு அடுத்த எபில அதிர்ச்சி வைத்தியம் இருக்கு
@sasikumarmareeswari நிறைய குடும்பஸ்தர்கள் அப்பிடித்தான் அக்கா. அடுத்த தலைமுறை மாறணும்
பொண்டாட்டிகிட்ட ஆறுதலா பேச வார்த்தை இல்லை இவருக்கு குற்றம் குறை சொல்ல சொன்னா நீட்டி முழக்குவாரு 🥶🥶🥶🥶
இப்போ இவ என்ன ஐடியாவோட வந்திருக்கா 🤔