Rendu perukum innum konjam.time mattum illa varthai la gavanam um porumai venum than aana ella neram um rombhavae conscious ah iruku ah mudiyathu yae athu.than inga nadakuthu annaiku panam vishyathula avan pesunathu pola innakku kuzhandhai vishyathula ava pesita annaiku Bagavathi avanga pesunathu ah vachi ivan pesuna iva innakku pesunathu definite ah gunasekar avar oda advice ah la bala pannathuku oda vilavu ah irukum thonuthu
avangaluku kadhal mattum illa purithal um innum nalla thulirkanum appo than avanga life nalla irukum.
இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)
அடேயப்பா...! ரொம்பவே குஷ்டம் தான் போல. ஒரு சின்ன அக்கறையான விசாரிப்போ, இல்ல கான்வர்சேஷனோ வந்தால் கூட அப்படி சுத்தி, இப்படி சுத்தி பழைய காயங்களை தொட்டு மீண்டு வருவதாகவே உள்ளது. அதாவது கத்தி மேல் நடக்கும் பாவனை. இதைத்தான் ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்று சொன்னார்களோ...?
ம்... பழைய கசடுகளிலிருந்து முட்டி மோதி மீண்டு வருவதோடு, அதிலிருந்து எழுந்தும் வரணும்.. என்ன செய்வது வேறு வழியில்லை...? இரண்டு மனம வேண்டும், நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று.
ஆனால் சும்மா சொல்லக் கூடாது, நம்ம பூபாலனுக்கு மாப்பிள்ளை மரியாதை விருந்துபாசரத்தோடு தடபுடலாக கிடைக்கிறது போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
இரண்டு பேரும் மனச விட்டு பேசணும், இறங்கி வரணும்
ரொம்ப கஷ்டம் தான் 😴😴😴😴
பழசை நினைக்காம இருக்கணும்ன்னு நினைச்சாலும் முடியுறதுல்ல.....
வேற வழியில்லை ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா நிதானமா தான் எல்லாத்தையும் கடந்து வரணும்......
@kavibharathi முந்தைய தலைமுறை அறிவுரை அவங்க வாழ்ந்த காலகட்டத்துக்குப் பொருந்தும்... இந்தக் காலகட்டத்துக்குப் பொருந்தாது... அதை பாலா புரிஞ்சிக்கணும்... வான்மதி நல்லா புரிஞ்சிக்கணூம்.. இன்னும் அம்மா சும்மானு பகவதி சொல்றதை கேக்கக்கூடாது
@crvs2797 ஒரு தடவை மனக்கசப்பு வந்துடுச்சுனா எல்லாமே நெகடிவா தான் தோணும்