
ஹலோ மக்களே
இதோ இருபத்து நான்காம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Bhuvanan oda vali niyam than illa nu solla la aana athira engayum bhuvan ah nambala nu sollavae illa athae pola athira ah nerudal seri na ra thu pola than andha madhu avaluku metal torture kudupen nu ipadi open ah vae sollura la ah madhu ava pangukku pannita ah andha avinash enna panna poran nu than theriyala
Share your Reaction
இந்த டிக்கெட்க்கு ஒரு வழி பண்ணணுமே... ரொம்ப குடைச்சல் குடுக்குது 😡😡😡
Share your Reaction
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 24)
ரொம்ப, ரொம்ப அசிங்கமானவள் இந்த மதுமதி.
கையருகே இருந்தும் அப்போ அதனோட அருமை தெரியாமல் தவற விட்டுட்டு, இப்ப தவறினதை நினைச்சு இல்லாத தில்லாலங்கடி வேலையெல்லாம் செஞ்சு ஆதிராவோட நிம்மதியை கெடுத்திட்டிருக்காள். இந்த புவனும் தான் எடுத்ததெற்கெல்லாம் லெக்சர் கொடுக்காமல் கொஞ்சம் ஆதிராவோட நிலைமையில இருந்து யோசிச்சால் என்னவாம். தன்னோட பொண்டாட்டி, தன் மேல இருக்கிற அபரீதமான நேசத்தாலேயும், காதலாலேயும் தானே இப்படி நிலையில்லாமல் தடுமாறிட்டிருக்கிறாள் என்கிற உண்மை தெரிஞ்சாலே போதுமே, மதுமதியோட ரிலேசன்ஷிப்பை கட் பண்ணி ஆதிவாவிற்கு அந்த நிம்மதியை கொடுக்கிறதை விட்டுப்போட்டு, இப்படி அரையும் குறையுமா கேட்டுட்டு அரக்க பறக்க அவசரப்பட்டு போவானா என்ன...?
அதாவது ராமன் கூட சீதையை சந்தேகப்பட்டு ஊர் மக்களோட சந்தோசத்திற்காக தீக்குளிக்கச் சொல்லலாம், ஆனால் ஒரு பெண்ணாக பிறந்து, நீ முன்னால் நிச்சயித்த பெண்ணோடு அலுவல் தொடர்பாக பேசுவது கூட என்னுடைய மனநிம்மதியை குலைக்கிறது என்று பேச்சு வாக்கில் கூட சொல்லக் கூடாது
ஏனென்றால், இங்கு தீக்குளிக்க கூட ஆண்கள் தான் சொல்ல வேண்டும் என்பதைப்போல,
சந்தேகம் என்னும் வார்த்தையைக் கூட பெண்கள் நினைத்து கூட பார்க்கக்கூடாது.
ஏன்னா, சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்ன்னு சொல்லி பூசி மெழுகிடுவாங்க... என்ன கொடுமையடா கோபால்..
என்ன கொடுமை ?
இதுல ஆதிராவிற்கு ஓரே நேரத்தில் ரெண்டு வில்லன்ங்கள் வேற, இப்ப இன்னொரு வில்லனை வேற சமாளிச்சாகணும். அவன் என்ன கூமுட்டைத்தனமான வேலையை செய்து வைக்கப்போறானோ தெரியலை. மதுமதியைப் போலவே, அந்த அவினாஷையும் வாலண்ட்ரியா இழுத்து வைச்சவன் என்னவோ
இதே புவன் தான். இவனை விரும்பி கல்யாணம் கட்டிக்கிட்டதற்கு, ஆதிரா படறபாடு இருக்கே.....
உய்யய்யோ....! கொஞ்சநஞ்சம் பாடு கிடையாது பாருங்கள்.
எல்லாமே இந்த புவனால வந்த வினாச்சாரம் தான், இல்லைன்னா அவ பாட்டுக்கு தன்னோட சமையல் எண்ணெய் பிசினசை பார்த்துட்டு ரொம்ப நிம்மதியா இருந்திருப்பாள்.
இப்ப ஆதிராவை பழி வாங்குறதுக்காக, கதிர் காமனை கடத்தி அந்த காம்ரேக்குள்ள வைச்சு செய்யப்போறானோ அந்த அவினாஷ்...? இப்ப மறைமுகமா
மலர்விழி & மகிழ்மாறனை வேற இன்வால்வ் படுத்திட்டான் இந்த புவனேந்திரன்.
துஷ்டர்களை தூர ஒதுக்கி வைக்கணும்ங்கிற லாஜிக்கை
யாரு இவனுக்குச் சொல்றது ?
மகிழ்க்கு இருக்கிற அறிவு கூட புவனுக்கு இல்லை போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Share your Reaction
மதுமதி என்ன ஜென்மம் இவ 😡😡😡😡😡😡
புவன் என்ன நடந்ததுன்னு முழுசா தெரியாம ஆதி நம்பலன்னு வருந்திட்டு இருக்க.....
மது மாதிரி ஆளுங்கள தூரம் வைக்கிறது தான் நல்லதுன்னு இவனுக்கு எப்போ புரியுமோ.......
அங்க ஒருத்தன் என்ன பிளான் பண்ணிட்டு இருக்கான்னு தெரியல.... 🤦♀️🤦♀️🤦♀️
Share your Reaction
இந்த புவனால தான் அவினாஷ், மது இரண்டு இம்சை களும் துள்ளிக் கிட்டு இருக்குங்க,
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



