
ஹலோ மக்களே
இதோ ஐந்தாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Arul ne kayal avanga kita verupu ah kammikala avangalukku avanga husband oda unmai mugam nu theriyama irukaga nu nenaikira ne vanu ah mattum yen unnoda friend ah irundhum yen jayachandran ponnu ah mattumae pakkura oru vela ava mela iruku ah unnoda anbu unnoda revenge ah onnum illa ma aakidumo na ra bayam ah
Share your Reaction
யுத்த காண்டம்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 5)
நமக்கு துரோகம் செஞ்சவங்களை, அதுவும் பெத்தவங்களை இழக்க காரணமானவங்களை, மனசுக்குள்ளஇருக்கிற எந்த வெறுப்பையும், துவேஷத்தையும் வெளியே காட்டாமல் பொய்யாய் முகமுடியை அணிந்து வெளியே சிரிப்பது போல் நடிப்பது என்பது மிகவும் கடினம் தான்.
ச்சே...! எத்தனை ஒரு அருமையான நெருங்கிய நட்பு வட்டம்..? ஆனால், அது இன்று கேள்விக்குறியானதோடு, அதனிடையே விரிசலலும் நிகழ்ந்து விட்டது. நட்பில் மட்டுமா..?
ஒருவேளை, அருளின் ஜிக்ஸா பஸிலின் மிஸ்ஸிங் பீஸே வானதி தானோ என்னவோ...? அந்த இடைவெளியை நிரப்பிட்டாலே அவன் நினைத்ததெல்லாம் கை கூடி விடுமோ ..???
அதாவது ஆதர்ஷ் மேல சின்னதா ஒரு ப்ளாக் மார்க் இருந்தால் கூட, அதை பெருசா பூதமாக்கி அவனை அப்படியே தள்ளி வைச்சிட்டு, சைக்கிள் கேப்ல இவன் மாப்பிள்ளை ஆகிடலாம்ன்னு பக்காவா திட்டம் போட்டுத்தான் காயை நகர்த்துறான் அருள். நமக்கும் அருள் பக்கா அக்மார்க் ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தின நல்லவன், வல்லவன்னு தெரிஞ்சிட்டதால நாமளும் அவனுக்கே சப்போட்டா விக்கலாம்ன்னு முடிவெடுத்திட்டோம். இனி வானதியாவது, ஜெயச்சந்திரனாவது...? எல்லாரையும் தூக்கிப் போட்டுட்டு தார தப்பட்டையோட அந்த நல்லவன், வல்லவன் அருள் பின்னாடியே நடையை கட்ட வேண்டியது தான் என்ன சொல்றிங்க ?
எங்க சப்போட்டா அருளுக்கே !
ஆமாம் அருளுக்கே..! வாழ்க அருள்..! வீழ்க ஜெயச்சந்திரன் !
வந்த வேலையை சிறப்பா தொடங்கி வைச்சிட்டான் அருள். முதல் குழப்பம், முற்றும் குழப்பம் என்கிற இமேஜை வானதியோட மனசுல எழுப்பி.. கத்தியின்றி, ரத்தமின்றி புத்தியால எதிரிகளை எப்படி துவம்சம் ஆக்கிறதுன்னு இனி ஒவ்வொரு அடியா எடுத்து வைச்சு அதை செயல் முறையும் ஆக்கப் போறான்னு நல்லாவேத் தெரியுது... ஸோ
இது தான் பாரீஸ்டர் அடி என்கிறதோ...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
வந்த வேலைய திவ்யமா ஆரம்பிச்சிட்டான் பயபுள்ள 😝😝😝
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



