
ஹலோ மக்களே
இதோ ஒன்பதாம் அத்தியாயம்
இன்னும் மூன்று எபில கதை முடிவடையும் மக்களே. முடிஞ்ச அடுத்த நாள் தளத்திலிருந்து நீக்கப்படும். அதன் பின்னர் படிக்க விரும்புறவங்க ப்ரீமியம் தளத்துல படிச்சுக்கலாம்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Share your Reaction
Super
Share your Reaction
Saravanan ah ava starting la irundhu yae oru.choice ah than use panni iruku ah and ava thappu ah realise panna ma ippo varaikkum Saravanan than thappanavan na ra mathiri frame panra enna than Saravanan aval ah avan life la irundhu vilaki vachalum ava seyal um varthai yum kudutha kayam avanuku avan mela yae doubt vara vaikkuthu ennaku therinchi Saravanan panna thappu rendu than onnu ival ah love pannathu second iva ipadi avan ah asinga pada vachum again ava manipu keta nu love pannathu than
Share your Reaction
சுற்றிலும் தோட்டம் இருக்கும் வீடு அமைவதெல்லாம் ஒரு வரம். அதைபோய் காட்டுக்குள் இருக்கும் பாழடைந்த வீடுனு சொல்லியிருக்காங்க. 😏
தங்களோட தவறை மறைக்க அடுத்தவர்கள் மீது பழி போட்டு சென்றிருக்கிறார்கள்.
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
இந்த மாதிரி தோட்டம், மரம், செடி, கொடியோட வீடு அமைவதெல்லாம் வரம்.
Share your Reaction
அந்த பஜாரிக்கிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்னு நினைச்சிக்கோ சரவணா...
Share your Reaction
நந்தவன நறுமலரே...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)உண்மையிலயே சரவணாவோட வீடு, தோட்டம் பத்தி அவனோட அம்மா சொல்றச்ச எல்லாம் எனக்கும் ஒரு ஹேப்பி ஃபீலிங் வரும். ஏன்னா, தோட்டம் துறவோட இருக்கிறதெல்லாம் ஒரு கிஃப்ட் மாதிரி.
அடேய்..! இப்பவாவது தேவா கிட்ட முழுசா சொல்லித் தொலைடா உன் காதல் ப்ரேக் அப் கதையை. இல்லைன்னா, நானே எதையாவது தூக்கி உன்னோட தலையில போடடுடுவேன்பாரு. ஒரு நல்லப் பொண்ணு பொண்டாட்டியா வாய்ச்சா அதை வைச்சு செஞ்சிடுவாங்க போலயிருக்கு.
நல்ல வேளை, பவித்ரா மாதிரி நிமிசத்துக்கொரு காதலனை மாற்றுற காத்தாடி போல உள்ளங்களை உடைய பொண்ணுங்களை கட்டி காலத்துக்கும் மாராடிக்கிறதை விட அவளை விட்டு விலகி வந்ததே நல்லது. முல்லை எந்த வழியோ மகளும் அதே வழி போலயிருக்கு. நல்ல வேளை, ரெண்டு சூனியக்காரிங்க கிட்ட இருந்து சரவணனனும் அவனோட குடும்பமும் தப்பிச்சது பை காட்ஸ் க்ரேஸ்.
அதனால, இப்ப அவனுக்கு தேவதை மாதிரி பொண்டாட்டி கிடைச்சிருக்காள். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
சரவணன் மனநிலை சரிதான். தேவா புரிதல். சூப்பர்.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



