
ஹலோ மக்களே
நந்தவன நறுமலரே - இந்தக் கதை கண்மணில போன வருசம் மே மாதம் வெளியாச்சு. ஒரு வருசம் கிட்ட ஆகப்போறதால இப்ப இங்க போடுறேன். புக் வாங்கி படிச்சவங்க ப்ரீமியம் சைட்ல படிச்சவங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் இது புதுக்கதையே. டெய்லி ஒரு எபி மட்டும் இந்தக் கதைக்கு வரும். கதை சின்னது என்பதால் ஒரு எபி கணக்கு. ஃபீல் குட் திருமணத்துக்கு பிந்தைய காதல் கதை. என்ஜாய் பண்ணுங்க.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
சரவணன் யதார்த்தம் சூப்பர். அம்மா அப்பா சூப்பர்.
Share your Reaction
அருமையான பதிவு 👍
Share your Reaction
சரவணன் இறுக்கமான, கறார் பேர்வழி ஆனால் நியாயவான்.
அம்மா, அப்பாவின் அப்பாவித்தனத்தால் நிகழ்ந்தவைகளை பார்த்து வளரும் குழந்தைகள் பெரும்பாலும் சூதானமாக இருக்கவே முயல்வர்.
தேவயானியின் அறிமுகம் அழகு. குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்று கைக்கொடுக்கும் பெண்.
தான் காணும் கல்யாண கனவுகளில் சிறிது கூட அவன் காண விழைய வில்லையா என்று எண்ணுகிறாள்.
Share your Reaction
நந்தவன நறுமலரே...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 1)
அட.. மாப்பிள்ளை முறுக்கு இல்ல சரி, ஆனா மாப்பிள்ளை கனவுகள், ஏக்கங்கள், ஆசைகள் கூடவா இல்லை...? பொண்ணு அவளே போனை போடும் போது அட்டெண்ட் பண்ணி ஆட்டைய போட்டா என்ன குறைற்சிடுமாம் ? என்ன தான் அரேன்ஜ்ட் மேரேஜா இருந்தாலும், நிச்சயம் ஆனப் பிறகாவது போன்ல நாலு வார்த்தை பேசக்கூடவா முடியாது, ஒருவேளை, பேசவே காசு கேட்பவனா இருப்பானோ...? அதெப்படி கல்யாண கனவுகள் கூட இல்லாமல் இருக்கிறான், புரியலையே..? பார்த்தால் ரெண்டு பேருமே நல்ல பிள்ளையா, அப்பா அம்மா சொல் பேச்சு கேட்குற புள்ளைங்களாத்தான் இருக்கிறாங்க, அப்புறம் என்ன பிரச்சினை ? ஒருவேளை, கல்யாணமாகி பொண்டாட்டியா வந்த பிறகு பேசிக்கலாம்ன்னு நினைக்கிறானோ ???
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
நைஸ் ஸ்டார்ட், அவன் கல்யாணம் முடிஞ்சதும் உரிமையா பழகலாம்னு இருக்கானோ
Share your Reaction
Saravanan mapillai na ra per la vetti bandha illama iyal ba irukan aana devayani ku iruku ah excitement avan kita iruku ah mathiri theriyala oru vela after marriage love ah expose pannuvan pola
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan


