பின்னர் ஒவ்வொருவராக காம்ப்ரமைஸ் மெமோவில் கையெழுத்திட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்து அனுப்பிவைத்த பவிதரன், ஞானபிரகாசத்தோடு மீண்டும் காவல் நிலையத்திற்குக் கிளம்பினான். அங்கே ஆய்வாளர் எஃப்.ஐ.ஆர். போடும் அவசரத்தில் இருந்தார். இருவரையும் கண்டதும், “வாங்க! சமாதானப் பேச்சுவார்த்தை முடிஞ்சுதா?” எனக்கேட்டார். ஞானபிரகாசம் அவரிடம் ஒரு கோப்பினை நீட்டினார். “சார்… இது கம்ப்ளைண்ட் கொடுத்த நாப்பத்தெட்டு பேர்கிட்ட கையெழுத்து வாங்குன ‘Compromise Deed’. எல்லாரும் பெட்டிஷனை வாபஸ் வாங்கிட்டாங்க. இனிமே இது ‘Civil Dispute’. நீங்க எஃப்.ஐ.ஆர். போடத் […]
Share your Reaction

