பூங்கொடி 35

“இந்த மனசு ரொம்ப விசித்திரமானது… அதுக்குப் பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் ரொம்ப ஈசியா அதை கடந்துடும்… பிடிச்சவங்க சின்னதா ஒரு தப்பு பண்ணுனாலும் அதை பூதாகரமாக்கி நினைச்சு நினைச்சு வருத்தப்படும்… பிடிக்காதவங்க செஞ்ச தப்பை விட பிடிச்சவங்க தப்பை தான் பெரிய பாவமா நினைக்கும்… எப்பிடி இவங்க இந்த மாதிரி நடந்துக்கலாம்னு புலம்பித் தீர்க்கும்… அதை வெளிய சொல்லுறதுக்கு நம்மளோட ஈகோ இடம் குடுக்காது… மனசு படுற கஷ்டத்தை நினைச்சு சீக்கிரமா நம்ம அந்த நபரை வெறுக்க … Continue reading “பூங்கொடி 35”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 27

“மனுசங்க கிட்ட இருந்து தான் உணர்வுகள் பிறக்குது… அந்த உணர்வுகளை மனுசனை ஆட்டிப் படைக்க விட்டுட்டு வேடிக்கை பாக்குறது கையாலாகாத்தனம்… வீ ஷுட் கண்ட்ரோல் யுவர் எமோசன்ஸ்… எந்த ஒரு எமோசனும் செண்டிமெண்டும் உங்களை வீக் ஆக்குதுனா முடிஞ்சளவுக்கு அதை மறைக்கிறதுக்கு ட்ரை பண்ணுங்க… அந்த எமோசன்ஸை உங்களுக்குள்ள உருவாக்கிற மனுசங்களை விட்டு விலகி நிக்க பாருங்க… விலக முடியலைனா atleast pretend to stay away from them… ஏன்னா இன்னைக்கு உங்களை பலவீனமாக்குற உணர்வுகள் … Continue reading “அட்சரம் 27”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 26

“ஒவ்வொரு பொண்ணுக்கும் ஃபினான்ஷியல் இண்டிபெண்டன்ஸ் ரொம்ப முக்கியம்… கல்யாணத்துக்கு முன்னாடி பின்னாடிங்கிற ஆர்கியூமெண்டுக்கு இங்க இடமேயில்ல… நம்ம வீட்டுல இருக்குற ஆண்கள் எதுவும் வாங்கனும்னா கட்டாயம் நம்ம கிட்ட சஜசன் கேப்பாங்களேயொழிய பெர்மிசன் கேக்கமாட்டாங்க… பட் பொண்ணுங்க விசயத்துல பெர்மிசன் கிராண்டட்னு ஒரு ஆண் அனுமதி குடுக்கணும்… பல நேரங்கள்ல பொண்ணுங்களுக்கு முக்கியம்னு தோணுற விசயங்கள் ஆண்களுக்கு வீண்விரையம்னு தோணும்… இந்த மாதிரி நேரத்துல ஆசைப்பட்டதை வாங்க முடியாம அந்த ஆசைய மனசுக்குள்ள போட்டுப் புதைச்சிட்டு வாழுற … Continue reading “பூங்கொடி 26”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 32

மன்னிப்பு கேட்டும் மாறா மனம்! மலரவள் மனதில் வார்த்தைகளின் கனம்! காயங்கள் பட்டதின் கனிவு மறந்த க்ஷணம்! ஏற்கவும் எதிர்க்கவும் திணறும் இதயம்! மல்கிய கண்ணீரில் கனவுகள் கரையும்! நிழலாய் அருகில் இருந்தும் ஏனிந்த தூரம்? நிசப்தங்கள் கூட நிஜம் செப்பும் நேரம்! -அட்சரனின் வேதா காலையில் அட்சரனின் குட் மானிங் செய்தியைப் பார்த்ததுமே பற்றிக்கொண்டு வந்தது வேதவதிக்கு. என்னதான் நிரூபிக்க நினைக்கிறான் இவன் என்று எரிச்சலோடு ஆடியோ நோட் ஒன்றை போட்டுவிட்டாள். “நீங்க என்ன ட்ரை … Continue reading “அட்சரம் 32”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 20

“அப்பாக்கு ரைட்டர் சுஜாதாவோட கதைகள் ரொம்ப பிடிக்கும்… அவரோட சயின்ஸ் ஃபிக்சன்ஸ் மட்டுமில்ல, ஷார்ட் ஸ்டோரிஸ்கும் அப்பா அடிமைனு சொல்லலாம்… உஞ்சவிருத்தினு ஒரு சிறுகதை உண்டு… அதை ஒவ்வொரு தடவையும் அப்பா அவ்ளோ சிலாகிச்சுப் பேசுவார்… அதுல வர்ற் ஓல்ட்மேனோட வைராக்கியம், உஞ்சவிருத்தி எடுக்க ஹெல் பண்ணுன பையனுக்குத் தன்னோட சொத்தை எழுதி வச்ச தயாள உள்ளம்… அப்பா சொல்லுறப்ப எனக்கே படிக்கணும் போல இருந்துச்சு… எதேச்சையா கூகுள் பண்ணுனப்ப ஞாபகம் வந்துச்சு… உடனே தேடி எடுத்துப் … Continue reading “பூங்கொடி 20”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 30

பிரிவின் வலியை மிஞ்சுவதாய்! நாக்கின் நுனியில் நஞ்சுடையதாய்! திமிரெனும் வாளால் அறுப்பதாய்! வார்த்தைகளின் வீரியம் விதைத்தது பிரிவெனும் திகிலினை மட்டுமே! விடவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் விம்பத்தை உடைக்காத இறுமாப்பினனுக்கு உரிமையிழப்பும் உயிரிழப்பாய் தோன்றுமா? -அட்சரனின் வேதா வீடெங்கும் நிலவிய கனத்த அமைதியைச் சதானந்தனால் சீரணிக்கவே முடியவில்லை. பதின்வயதில் மகனிடம் ஆரம்பித்த சிக்கல் இன்று அவனது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் இடத்தில் வந்து நிற்குமென கனவில் கூட நினைக்காத மனிதருக்கு இப்போது நிலமையைச் சீராக்க என்ன செய்வதென்றே புரியாத … Continue reading “அட்சரம் 30”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 18.1

“என் யூடியூப் சேனல் ரெவன்யூ டீடெய்ல் செக் பண்ணுனேன்… இப்ப வரைக்கும் தொண்ணூத்தேழு டாலரோட நிக்குது…. இன்னும் மூனு டாலர் வந்துச்சுனா பேமெண்ட் க்ரெடிட் ஆகிடும்… அதுல ஃபிப்டி பர்சென்ட் ரெவன்யூவை நான் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்டியூட்டுக்கு டொனேட் பண்ணலாம்னு இருக்கேன்… அப்பா கிட்ட இதை பத்தி பேசிட்டேன்… அவருக்கும் இதுல ரொம்ப சந்தோசம்… என் வீடியோஸ்லயும் சப்ஸ்கிரைபர்ஸ் கிட்ட டொனேட் பண்ணுங்கனு ரெக்வஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன்”                                                                         -நித்திலா கெட்வெல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, … Continue reading “பூங்கொடி 18.1”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 18.2

சாகர் நிவாஸ், சென்னை… .கிருஷ்ணராஜசாகரின் அறையில் சோகமே உருவாய் அமர்ந்திருந்தான் அம்ரித். அதோடு பத்து முறைகளுக்கு மேல் நித்திலாவின் எண்ணுக்கு அழைத்துவிட்டான். முழு ரிங் போய் அழைப்பு ஏற்கப்படவில்லை. தினமும் நித்திலாவிடம் வீடியோ கால் பேசி இங்கே நடப்பதை ஒப்பிக்கவில்லை என்றால் அம்ரித்துக்குத் தூக்கமே வராது. அப்படி இருக்கையில் இரு தினங்களாக அவளைப் பார்க்க முடியவில்லை என்றதும் சோர்ந்து போய்விட்டான். கிருஷ்ணராஜசாகர் விக்ரமிடம் விசாரித்ததற்கு நித்திலாவிற்கு அறுவைசிகிச்சை நடப்பதாக பதில் வந்தது. பின்னர் அவளுக்கு அனஸ்தீசியா மயக்கம் … Continue reading “பூங்கொடி 18.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 28.1

அனலாய் தகிக்கும் அணைப்பு அபூர்வராகமாய்! உயிரைத் துளைக்கும் ஸ்பரிசம் உன்னத ஆசையாய்! கரைய வைத்திடும் கழுத்து முத்தம் காதல் யுத்தமாய்! பிணைப்பும் அணைப்பும் இறுகியதில் இனியில்லை பிரிவொன்று! -அட்சரனின் வேதா அட்சரனின் பிறந்தநாளுக்கு முந்தைய மாலையில் ஹெல்வட்டாஸுக்கு அவனைத் தேடி வந்தான் அருள்மொழி. அவனை மட்டுமல்ல. இலக்கியா, சஞ்சயையும்தான். வந்தவனின் கையில் சாக்லேட் பாக்ஸ். “ஹேய் அருள்!” மூவரும் ஒரே குரலாக அழைத்தபடி ஒன்று கூடிவிட்டார்கள். “சாக்லேட் எடுத்துக்கோங்கடா! நதி இஸ் ப்ரெக்னெண்ட்” ஆண்கள் எடுத்துக்கொண்டாலும் இலக்கியா … Continue reading “அட்சரம் 28.1”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 2

“வசதியான வாழ்க்கை தான் சொர்க்கம்னு மக்கள் ஒருபக்கம் ஓடுறாங்க… ஜில்லுனு பெய்யுற மழையில முழுசா நனையாம காலை மட்டும் நனைச்சு விளையாடுறது, நெய் மணக்க ரோஸ்ட் சாப்பிட்டு முடிச்சதும் கையோட சர்க்கரை கம்மியா டிகாசன் தூக்கலா இனிப்பும் கசப்புமா ஃபில்டர் காபி குடிக்கிறது, யாரும் வீட்டுல இல்லாதப்ப பிடிச்ச சாங்கை ஓட விட்டு கால் வலிக்குற அளவுக்கு டான்ஸ் ஆடுறது இதையெல்லாம் விடவா வசதியான வாழ்க்கை சந்தோசத்தைக் குடுத்துடும்? ஐ டோண்ட் திங்க் சோ”                                                                        -நித்திலா … Continue reading “பூங்கொடி 2”

 

Share your Reaction

Loading spinner