அத்தியாயம் 44

“கண்களைக் கூசச் செய்யும் விளக்கொளியின் மத்தியில் நிற்கிறாள் அவள். சுற்றிலும் யாருமற்ற தனிமை. நான் ஏன் இங்கே நிற்கிறேன் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள் திடுமென தோளை யாரோ தட்டவும் அதிர்ந்து போனாள். நடுங்கிய உடலுடன் திரும்பியவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் அவன். “பயப்படாத! நான் தான்”. ஆழ்ந்த அழுத்தமான குரல் அவளுக்குள் மையம் கொண்டிருந்த பயத்தை விலக்கியது”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… பி.வி.ஆர் சத்யம் சினிமாஸ், ராயப்பேட்டை… ஆறு ஸ்க்ரீன்களைக் கொண்ட அந்த […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 40

“தவறு செய்தவர்களை சுலபத்தில் அறிந்து கொள்ளலாம். அடிக்கடி அவர்களது விரல்கள் முகத்தில் படியும். கண்கள் நிலையாக இல்லாது அலைபாயும். அடிக்கடி எச்சிலை விழுங்குவார்கள். கைகள் முஷ்டியாய் இறுகி இருக்கும். உடல்மொழியில் ஒருவித அமைதியின்மை தென்படும். இத்தனை அறிகுறிகளும் அன்னையிடம் மாட்டிக்கொண்ட மேகாவிடமும் இப்போது வந்து ஒட்டிக்கொண்டன”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து…  அமரேந்திரன் முன்னே ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் இஷானும் சாத்வியும். சாத்வியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதாக காயத்ரி அவரிடம் அடிக்கடி புலம்பியதன் விளைவு, […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 39

“யார் ஒருத்தரோட அருகாமையில நம்மளால இயல்பா இருக்க முடியுதோ அவங்களை நம்மளை விட்டு விலகவே விடக்கூடாது. யார் ஒருத்தரால நம்ம இயல்புக்கு மீறுன தப்பான காரியங்களை நம்ம செய்யுறோமோ அவங்களோட உறவை தயவு தாட்சண்யம் பாக்காம கட் பண்ணிடணும். எழுதுறதுக்கு இது ஈசியா இருக்கு, ஆனா நடைமுறைல கொஞ்சம் கஷ்டமான காரியம். இருந்தாலும் நம்மளோட மனநிம்மதிக்காக கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம்”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… வகுப்பில் நுழைந்ததும் நுபூரைத் தேடின சாத்வியின் […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 14

நேசத்தின் தீயில் விழுந்தேன்! அன்பும் அரவணைப்பும் வேண்டியே! உன் அச்சத்தில் தவிக்கிறேன்! உன் இதயத்தில் உறைய எண்ணியே! கடல் போல் பரவும் என் காதல், கோடைமழையாய் வந்த கவலை துளித்துளியாய்க் குறைவதாய்! என் உயிர் சிலிர்க்கும் இணையே! என் மாயப்பூவே! உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை ஸ்னோபெல்லை மடியில் அமர்த்தி தனது அறையின் முட்டைவடிவ கண்ணாடி அருகே அமர்ந்திருந்தாள் சுபத்ரா. சற்று முன்னர்தான் டாமெட்ரியிலிருக்கும் மாணவிகள் படித்துவிட்டு ஸ்டடி ஹாலில் இருந்து திரும்பியிருந்தார்கள். அவர்களைக் கண்காணிக்கும் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 34

“தெளிவான நீரோட்டமாகச் செல்லும் வாழ்க்கை மிகவும் அழகானது. ஆனால் அதில் சுவாரசியம் குறைவு. வாழ்க்கையைச் சுவாரசியமாக்குவதற்கு சிறுசிறு குழப்பங்கள் தேவை. வாலிபத்தில் மிஞ்சி மிஞ்சி போனால் என்ன குழப்பம் உண்டாகும்? தான் நேசிக்கும் நபருக்குத் தன் மீது அதே நேசம் இருக்குமா என்ற குழப்பத்தைத் தவிர. முகிலனின் வாலிப உள்ளத்திலும் அந்தக் குழப்பம் தான் புயலாய் மையம் கொண்டிருந்தது”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… இஷான் உதடு மடித்துச் சிரித்தபடி மீண்டும் சுழல்நாற்காலியில் அமர்ந்தான். அவனது […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 31

“எதிரிகள் இல்லாத வாழ்க்கையில சுவாரசியமே இருக்காது. சுவையான சாப்பாட்டுக்கு எப்பிடி காரம் முக்கியமோ அதே மாதிரி சுவாரசியமான வாழ்க்கைக்கு எதிரிகள் ரொம்ப அவசியம். எதிரிகள் இருக்குற வரைக்கும் நமக்கு உழைச்சது போதும்ங்கிற எண்ணமே வராது”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… கண் மூடி செல்லோவை வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தார் அமரேந்திரன். இத்தனை நாட்கள் உபயோகிக்கப்படாத பொருட்களோடு பொருட்களாய் காயத்ரி போட்டு வைத்திருந்த இசைக்கருவி அமரேந்திரனின் தீண்டலில் மெல்லிசையை வெளியிட்டுக்கொண்டிருந்தது. I’ll be your dream, […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 12

பனித் தூறல்கள் இதமாகப் பரவ, காத்திருந்த கண்கள் காதல் சொல்ல, காலைச் சூரியன் புன்னகை பூக்க, அவள் அமர்ந்திருந்தாள், தனித்து! காற்றிலாடும் அவள் கூந்தலும் கவிபாடும் அவள் விழிகளும் என்னிடம் ஏதோ கதை சொல்ல, என் பார்வையின் துரத்தலில் அவளது மனம் திணற மௌனத்தில் உள்ளங்கள் பேசுகிறதே! என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த சுபத்ராவுக்கு அந்தக் குளிரிலும் வேர்க்காதக் குறை. தன்னருகே நடந்து வருபவனைப் பார்க்கவே […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 30

“திறமையால் முன்னேறியவர்களுக்கு இயல்பாகவே ஒரு திமிர் இருக்கும். அது திறமையால் வந்த திமிரல்ல. எவருடைய தயவுமின்றி சுயம்புவாக வளர்ந்து நின்றதில் வந்த திமிர். அந்த திமிரை அடுத்தவருக்குக் கூழை கும்பிடு போட்டு அவர்களின் தயவில் வாழ்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. பணிவு என்ற பெயரில் ஜால்ரா இசைத்தே வாழும் பிறவிகளிடம் அத்தகைய திமிருக்கான முகாந்திரம் கூட இருக்காது”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… வீட்டிலுள்ள பொருட்களை சற்று ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு நிமிர்ந்த போது சாத்விக்கு முதுகு வலித்தது. […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 24

“யாருடைய மானத்திற்கும் இன்னொருவர் பொறுப்பேற்க முடியாது. அவரவர் செயல்களுக்கான விளைவை அவர்களே எதிர்கொள்ள வேண்டும். எனக்காக பொறுப்பேற்றுக்கொள் என்று இன்னொரு நபரிடம் மன்றாடுவதை விட அவமானத்திற்குரிய செயல் வேறேதுமில்லை என்பதை மேகா நன்கறிவாள். எனவே தனக்காக பத்திரிக்கையாளர்களிடம் ஜவாப்தாரியாக அவனை நிற்க வைக்க அவள் விரும்பவில்லை”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… கல்லூரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய சாத்வி காயத்ரியின் வரவுக்காக காத்திருந்தாள். அவரிடம் யாரேனும் செய்தியைக் கூறியிருப்பார்களோ என்ற கேள்வியே அவளுக்கு அச்சத்தை உண்டாக்கியது. சிங்கிள் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 23

“ரசிக மனப்பான்மை – இன்னைக்கு இருக்குற பிரபலங்கள் எல்லாரையும் வாழ வைக்குறது இது மட்டும் தான். ரசிகன்ங்கிறவன் முதல் தடவை திறமைக்கு மயங்குவான். அந்த மயக்கம் அவனோட ரசிக மனப்பான்மையை நிரந்தமாக்கிடும். அதுக்கு அப்புறம் அவனோட ஆதர்ச பிரபலம் என்ன குப்பையை கிளறுனாலும் அதை ரசிக்கிற நிலமைக்கு அவன் வந்துடுவான். ரசிக மனப்பான்மை இல்லாத சாமானியனோட கண்ணுக்குத் தெரியுற குறை எதுவும் அந்த ரசிகனுக்குத் தெரியாது. செலிப்ரிட்டி வொர்ஷிப்பிங்’கோட ஆணிவேர் இந்த மனப்பான்மை தான்.                            -இஷானின் […]

 

Share your Reaction

Loading spinner