Header Image

 

மலர் 26

“மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிப்பதை விட சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்பவர்கள், எப்போதும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். இதில் முதல் வகையினரே இவ்வுலகில் அதிகம். அவர்களை சந்தர்ப்பவாதிகள் என்று தாராளமாக அழைக்கலாம். அவர்களுக்கு நியாயம் அநியாயம் என்பதெல்லாம் கிடையாது. தங்களுக்கு வேண்டியவர்கள் என்ன செய்தாலும் அது அவர்களுக்கு நியாயம், வேண்டாதவர்கள் நல்லதே செய்தாலும் அது அநியாயம். இதில் நகைச்சுவை என்னவென்றால் பல நேரங்களில் நல்லவர்களும் இந்தச் சந்தர்ப்பவாதி அவதாரத்தை எடுப்பதுண்டு.

PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

NM Tamil Novel World

📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!

 

Share your Reaction

Loading spinner