Topic starter
Posted : May 30, 2025 6:26 PM
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 5)
ஆமா, ஸ்ராவணி & அபிமன்யூ எட்டாவது அதிசயம்ன்னா, சித்து & யசோதரா ஒன்பதாவது அதிசயமாக்கும். முன்னவங்க எப்படி எதிரும் புதிரோ, பின்னவர்களும் அதே மைண்ட் செட்டட் ப்யூப்பிள்ஸ் தான். இந்த ரெண்டு ஜோடியையும் மாத்தவும் முடியாது, பிரிக்கவும் முடியாது. அதாவது தலை இருக்கிற வரைக்கும் தலைவலியை பிரிக்க முடியாது தானே...? இதுல யாரு தலை, யாரு வலிங்கிறதை இந்த கதையை படிச்சா தன்னால புரிஞ்சிடும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : May 30, 2025 10:39 PM
Nithya Mariappan reacted
Yaso konjam irangi varalaam....Abi innum maarave illa.... maarappovadhum illa polaye.. 😛
Posted : May 31, 2025 6:15 AM
Nithya Mariappan reacted
@crvs2797 அவங்க எல்லாம் அப்பிடித்தான்... துரத்தவும் முடியாது.. கூட இருந்தாலும் இஷ்டத்துக்கு பண்ணுவாங்க.. சில உறவுகள் அப்பிடித்தானே
Topic starter
Posted : May 31, 2025 5:23 PM