வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 10)
ஹே... ஹேமா கௌதம் மேரேஜ் நடந்து முடிஞ்சிடுச்சு. இதைத்தான் அடுத்தவன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாதுன்னு சொன்னாங்களோ..? எனி ஹவ், ஹேமாவுக்கு கௌதம் தான் சரியான் ஜோடி.
அடுத்து யாருக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகப் போகுதுன்னு தெரியலையே..? மேடி & மயூரிக்கா, இல்லை சித்து & யசோவுக்கா..? எனக்கென்னவோ ரெண்டு கல்யாணம் ஒரே மேடையில பிக்ஸாகிடும்ன்னு தோணுது.
என்னைக் கேட்டா, சித்து & யசோக்குள்ள அடுத்த சண்டை வரதுக்குள்ள மேரேஜ் நடந்து முடிஞ்சிட்டா பெட்டர். கல்யாணம் பண்ணிட்டு எவ்வளவு வேணுமின்னாலும் அடிச்சுக்கட்டும், பிடிச்சுக்கட்டும்.
அடிச்சதுக்கு பாதி, சண்டைபிடி
பிடிச்சதுக்கு பாதின்னு மொத்தமா முத்தத்தை வாங்கி பழி தீர்த்துக்கட்டும்.
😀😀😀
CRVS (or( CRVS 2797