ஹலோ மக்களே
நெஞ்சுறுதி எபி 5
இந்தக் கதை உங்களுக்கு எண்டர்டெய்ன்மெண்டா இருந்திருக்காது... ஆனா நிஜ வாழ்க்கைல நம்மளை விடவும் சோதனைய சந்திச்சவங்க இருக்காங்க... அவங்களை பத்தி எழுதனும்னு தோணுச்சு... வழக்கமா சொல்லுறது தான், சோபிஸ்டிகேட்டட் லைஃப்ஸ்டைலை மட்டுமே காட்டி நாவல்கள் எழுதி எண்டர்டெயின் பண்ணுறது ஒரு பக்கமா இருந்தாலும், சொசைட்டியோட இன்னொரு முகம் எப்பிடினு காட்டுறதும் ஒரு ரைட்டரா என்னோட கடமைனு நான் நினைக்கேன்... லாக் டவுன் வந்தப்ப ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவலை... அந்தக் கவலை அவங்களோட லைஃப்ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி வேறுபடும்... நான் சொல்ல நினைச்சது சொசைட்டில விளிம்பு நிலைல வாழுற மக்களோட வாழ்க்கை லாக் டவுனால எவ்ளோ கஷ்டங்களை சந்திச்சதுங்கிறத பத்தி தான்!
அதையும் தெளிவா சொல்லிட்டேனானு சந்தேகம்தான்... எங்க ஊருல நான் பாத்த விசயங்களைத்தான் எழுதிருக்கேன்... இதுல மிகைப்படுத்துதல் இல்ல... இப்பிடியெல்லாமா நடக்கும்னு சிலர் கேக்கலாம்.... அதிகாரமும் செல்வமும் சமநிலையா பகிரப்படாத சமுதாயத்துல இத விட நிறைய கொடுமைகள் நடக்கும், நடக்குது... என்ன ஒன்னு, கதையில தீர்வு சொல்லிடுறோம்... நிதர்சனத்துல இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வு அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது... கதைய படிச்சதுக்கு நன்றி! உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிர்ந்துக்கோங்க, விருப்பமிருந்தால்!
நெஞ்சுறுதி...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 5)
உண்மை தான். கஷ்டமே இனிவராதுன்னு சொல்ல முடியாது தான். ஆனா, கஷ்டம் வரும் போது அதை நெஞ்சுறுதியோட எதிர்கொண்டு வெல்லணும்ன்னு சொல்லி கொடுத்த ராசம்மாத்தா பாட்டி கிரேட் தான். இரத்த பந்தத்தை விட, சொந்தக்காரங்களை விட இந்த மாதிரி ஆளுங்களை சொந்தமாக்கி பந்தம் வளர்த்துக்கிறதே சிறந்ததுன்னு தோண வைச்சிட்டாங்க பாட்டி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
@crvs2797 இது எங்க ஊர்ல உண்மையா வாழ்ந்த நபர் சிஸ். அவங்களை மறக்க முடியாது. மனிதம் இன்னும் உயிர்ப்போட இருக்க இந்த மாதிரி சிலர்தான் காரணம். உங்க கமெண்ட்சுக்கு நன்றி.