ஹலோ மக்களே
நெஞ்சுறுதி எபி 1
இது காதல் கதை இல்ல மக்களே. கொரானா லாக்டவுன் நேரத்தை மனசுல வச்சு சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து பிரதிலிபி நடத்துன சங்கமம் போட்டிக்காக பிப்ரவரி 2022ல் எழுதிய கதை. இது நிதர்சனத்தைப் பேசும் கதை. அந்த மாதிரி கதை விரும்பிகள் தாராளமாகப் படிக்கலாம். காதல் கதை விரும்பிகள் படித்து ஏமாற வேண்டாம்.
நெஞ்சுறுதி...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 1)
அச்சோ..! இதைத் தான் நல்ல வாயன் சம்பாரிச்சா, நாற்பது வாயன்அள்ளிட்டுப் போவான்னு சொல்றதோ..? அட ராமா...! பாவம் பூமாரி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
@crvs2797 இது நான் நேரடியா பாத்த சம்பவம் சிஸ்... என் ஃப்ரெண்டோட அம்மா பாளையங்கோட்டை மார்க்கெட்ல பழம் விப்பாங்க... ஒரு வாரத்துக்கான காசும் பர்சுல வச்சு பஸ்ல ஏறுனவங்க அதை திருடு குடுத்துட்டாங்க.. அன்னைக்கு அவங்க அழுததை மறக்கவே முடியாது