
ஹலோ மக்களே
இதோ முப்பத்திரண்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Achu unnaku kobam pechu seyal ethula yum.nithanam nu onnu.illavae illa da ne sattunu kobapattu sattunu samathanam ah pesuna udanae ava normal aagiduva la enna ne hurt pannathu aval oda unarvu ah avolo sikkiram andha kobam avalukku pogathu yae
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 32)
கண்டபடி வார்த்தையை விட்டுட்டு, இப்ப வெரைட்டி வெரைட்டியா காம்ப்ரமைஸூக்கு அடித்தளம் போடறான் போலயிருக்கு.
இப்ப இவனோட ஈகோ டேமேஜ் ஆகலையாக்கும்...? ஈகோவைக் கூட இவனுக்கு ஏத்த மாதிரி வளைச்சுக்கப் பார்க்குறான், ஆனா பொண்டாட்டிக்கிட்ட மட்டும் வணங்காமுடியா சீன் போடுவானாக்கும்.
அடேயப்பா..! யார் வாயை வேணும்ன்னாலும் மூடலாம், ஆனா இந்த ஊர் வாயை மூட முடியாது போலயிருக்கு.
அடேய், அடேய்.. நீ தானாடா சும்மா இருக்கிற கங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி. உண்ணும் தெரியாத பச்சைப்புள்ளைக்கு கூலிங் ஆஃப் பீரியட் கிளாஸ் எடுத்தவனே நீ தானே..? அதான் வேதா இப்ப குருவையே ஓவர்டேக் பண்றா. இப்ப வந்து குத்துதே குடையுதே சொல்லி
என்ன பிரயோஜனம்...? மிஸ்டர் சதானந்தன் சொன்னதைத் தான் நானும் சொல்றேன்.
ஈகோவா ? வேதாவா ?
அடேய்..! ராஜீயோட மருமகள் கிட்ட அக்கறை இருந்தால் மட்டும் போதாது, உன் பொண்டாட்டி வேதா மேல உண்மையான நேசம் இருக்கணும்ன்னு.
ஆஹா, ஆஹா.. இதுவல்லவோ நேசம்...! ஆருயிர் பொண்டாட்டியைப் பார்க்க அர்த்தராத்திரியில அல்லவா
வந்து கதவை தட்டுறான்.
அச்சு, நீ இப்ப கொஞ்சம் மாறியிருக்க, ஆனால் அது மட்டும் பத்தாது, கையோட நீ பண்ண தப்புக்கெல்லாம்
சாஷ்டாங்கமா காலுல விழுந்து சரணகதி அடைஞ்சிடு., இதை விட வேற எந்த வழியும் இல்லை, அப்பத்தான் வேதாவை உன்னால கூல் ஆக்க முடியும்.
சூப்பர், சூப்பர்.. அய்யோ எனக்கு இந்த அச்சுவை ரொம்ப பிடிக்குதே. அப்படியே ஒரு வார்த்தை மன்னிப்பையும் கேட்டுடு ராசா..! அப்ப இன்னும் பிடிக்கும்.
(இலக்கியா கிட்ட தேன்மலைக்கு போறேன்னு சொல்றது அச்சு தானே, ஆனால் இலக்கியா 'சொல்லு அருள்,
நீயா பேசுறன்னு, டைப் பண்ணியிருக்கிங்க, மாத்திடுங்க ப்ளீஸ்)
(அந்த பாப் அப்ல போடற கவிதை நடைக் கூட உங்களோடது தானா..? அப்படின்னா உங்களுக்கும் கவிதை எழுத வரும்ன்னு சொல்லவேயில்லையே..?)
😀😀😀
CRVS (or) CRVS2797்
Share your Reaction
தலைமுறை இடைவெளி என்றுமே தலைவலிதான்.
உணர்வுகளும், உறவுகளை அணுகும் விதமும் முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.
"மனம் தோற்றாலும் உடல் ரோசத்தோடு அணுகியது" ✨
பெருங்கோபத்திற்கிடையேயும் தலைக்காட்டும் பரிவு தான் காதல். 👌🏼
விலகி நின்றாலும் ஆதுரமாய் நடந்துக்கொள்பவள் மீது காதல் கூடத்தானே செய்யும் அவனுக்கு.
அவள் காதலின் முன் EGO எல்லாம் தகர்ந்திடும் இனி.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



