அட்சரம் 32

மன்னிப்பு கேட்டும் மாறா மனம்! மலரவள் மனதில் வார்த்தைகளின் கனம்! காயங்கள் பட்டதின் கனிவு மறந்த க்ஷணம்! ஏற்கவும் எதிர்க்கவும் திணறும் இதயம்! மல்கிய கண்ணீரில் கனவுகள் கரையும்! நிழலாய் அருகில் இருந்தும் ஏனிந்த தூரம்? நிசப்தங்கள் கூட நிஜம் செப்பும் நேரம்! -அட்சரனின் வேதா காலையில் அட்சரனின் குட் மானிங் செய்தியைப் பார்த்ததுமே பற்றிக்கொண்டு வந்தது வேதவதிக்கு. என்னதான் நிரூபிக்க நினைக்கிறான் இவன் என்று எரிச்சலோடு ஆடியோ நோட் ஒன்றை போட்டுவிட்டாள். “நீங்க என்ன ட்ரை … Continue reading “அட்சரம் 32”

 

Share your Reaction

Loading spinner