அகம் 5

“வாய்ப்புகள் நம்மளைத் தேடி வரட்டும்னு காத்திருப்பாங்க சில பேர். ஜன்னல் கதவை மூடி வச்சுட்டுச் சூரிய வெளிச்சம் வரலனு சொல்லுறதுல எப்பிடி அர்த்தமில்லயோ அப்பிடித்தான் வாய்ப்புகள் வரட்டும்னு காத்திருக்குறதுலயும் அர்த்தமில்ல. நமக்கான வாய்ப்பு வரலனா நம்மளே முன்வந்து ஒரு பாதைய உருவாக்கி நடக்க ஆரம்பிச்சிடனும். இல்லனா நம்ம கனவு காலம் முழுக்க கற்பனையாவே முடிஞ்சிடும்”      -பவிதரன் மேரு பில்டர்சில் ஈஸ்வரி நன்றாகப் பொருந்திக்கொண்டாள். சுமதியிடம் வேலையைக் கற்றுக்கொள்வது அவளுக்குச் சிரமமாக இல்லை. வணிகவியலில் பட்டப்படிப்பு படித்துவிட்டு […]

 

Share your Reaction

Loading spinner