“எனக்கு என்னைப் பத்தி யோசிக்கவே நேரம் கிடைச்சதில்ல. எனக்குள்ள எப்பவும் ஒரு குரல் கேக்கும். அது என்ன சொல்லும் தெரியுமா? ‘நீ ஓடிக்கிட்டே இருடா. ஒரு நொடி நீ நின்னாலும் உன்னைச் சுத்தி இருக்குற பிரச்சனைகளோட அழுத்தம் உன்னை இறுக்கமா மாத்திடும். நீ மனுசத்தன்மைய இழந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. நீ ஓடனும் பவி’. உஃப்! அந்தக் குரலை நான் எப்பவும் அலட்சியப்படுத்துறதில்ல. ஒரு நாள் எனக்கும் இந்த ஓட்டம் சலிச்சுப் போகும். அப்ப நான் என்ன செய்யுறது?’ […]
Share your Reaction

