மழை 38

இன்று இந்தியாவின் எல்லா மூலைகளிலும் ஆன்மீகவாதிகள் முளைத்துள்ளனர். அவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் உண்மையான ஆன்மீக அறிவுடன் மனிதக்குலத்தை வழிநடத்தவும் சகமனிதர்களுக்கு உதவவும் செய்கின்றனர். மிச்சமுள்ள பெரும்பான்மையானவர்கள் ஆஸ்ரமங்களில் ஆடம்பரவாழ்வு வாழ்ந்தபடி வெறும் கண்துடைப்பிற்காக சமூகநலப்பணிகளைச் செய்கின்றனர்.          -எழுத்தாளர் மற்றும் முன்னாள் பேராசிரியர் மனோகர் பாட்டியா முக்தி ஃபவுண்டேசன், மேகமலை… சிக்ஷா தியான அறையின் நடுநாயகமாக அமர்ந்து யோகா பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் முக்தியின் சிஷ்யர் ஒருவர். “ஹதயோகாவுக்கு உங்க உடலை தயார் படுத்துறதுக்கு தான் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 37

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்கல்லா அரசனின் காலன் மிக நல்லன்கல்லா அரசன் அறம் ஓரான்; கொல் என்பான்நல்லாரைக் காலன் நணுகி நில்லானே.(திருமந்திரம் – 237) நீதி நூல்களைக் கற்று உணராத அரசனும், உயிரைக் கவர்ந்துகொண்டு போகும் யமனும் சமமானவர்கள். ஆனால், அப்படிப்பட்ட அரசனைவிட, யமன் மிகவும் நல்லவன். ஏனென்றால், நீதி நூல்களைக் கல்லாத அரசன், அறியாமை காரணமாக, அறவழிப்படி ஆட்சி செய்ய மாட்டான். அறம் உடையவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று, அந்த யமன்கூட நினைக்க மாட்டான். அதனால், அறநூல்களைக் […]

 

Share your Reaction

Loading spinner