.
.
அம்மவும், பெண்ணும் திருந்தாத கேஸுங்க
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Amma vum ponnu nalla plan podunga unga motha plan kum already vettu bhuvan pavithran moola ma vaikka start pannitan athukana effect avan veetuku vandha piragu theriyum koodavae maran Manikavel emathunathuku proof ah yum theduran appo iruku ungaluku andha appavi manushan oda sothu ah emathi ivolo varusham um sogusa vazhunthu nega na ra unmai veliya varum enga kondu poi mugatha vachi pa ga nu parpom yae
Share your Reaction
விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)
ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிறதுக்குள்ள, ஏதாவது ஒரு இன்டரப்பஷன் வந்துடறது.
கல்யாணமும் அரேன்ஜ்ட் மேரேஜோ, லவ் மேரேஜோ கிடையாது.பக்கா இன்ஸ்டன்ட் மேரேஜ் வேற. படிக்கிற பொண்ணு வேற, படிப்பும் கெட்டுடக் கூடாது... இப்படி மகிழும் பார்த்து பார்த்து தான் நடந்துக்க வேண்டியதா இருக்கு. இதுல மதுமதி வேற நடுவில நடுவில கட்டையை போட்டு புருசன் பொண்டாட்டிக்குள்ளயே ப்ரேக்கை போட்டு விடுறா.
இதுல கொஞ்சம் அசந்த நேரத்துல ஆடி மாசமும் வந்தாச்சு, ச்சே.. என்ன கொடுமையடா..? இந்த பிரிவையும் தவிர்க்க முடியாது தான். இதுவும் நல்லதுக்குத்தான் கொஞ்சம் பிரிஞ்சிருந்தாலாவது, ரெண்டு பேருக்குள்ள இன்னும் கொஞ்சம் நெருக்கம் வருதான்னு பார்ப்போம்.
ஆனாலும், இந்த நிலவழகிக்கு இம்புட்டு நல்ல மனசு இருக்க வேணாம். பெத்த பொண்ணையே உசுப்பேத்தி விடறாங்களே, அதுவும் இந்த மாதிரி விஷயத்துல. அவளும் முடிச்சு காட்டுறேன்னு சபதம் எடுக்குறா. இது எங்க கொண்டு போய் முடியப் போகுதோ தெரியலைடா சாமி. இவ்வளவு பட்டப்பிறகும் மதுமதிக்கு புத்தி வரலைன்னா, இனி அசிங்கப்பட்டு கேவலப்பட்டு நின்னாத்தான் வருமோ என்னவோ ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
நிலவழகி பொண்ணை தூண்டி விட்டு காரியம் சாதிக்க திட்டம் போடுறாங்க ஏற்கனவே இவங்க பொண்ணு பைத்தியம் இன்னும் வெறி பிடிக்கப் போகுது... இதனால உங்களுக்கு தான் நஷ்டம்.......
அமைதியா இருக்குறதால புவனை சுலபமா ஏமாத்திடலாம்ன்னு நினைச்சுட்டாங்க......
அங்க மாறன் நீங்க ஏமாத்தி பறிச்ச சொத்தை எல்லாம் மீட்க வழி பண்ணிட்டு இருக்கான் ..... இனி சொத்தும் இல்லாம வயித்தெரிச்சல்ல கிடங்க... 😡😡😡
Share your Reaction
நிலவழகி திருந்தது.மகிழ் மலர் கியூட். புவன் பவி சந்திப்பு சூப்பர்.
Share your Reaction
Eththana pattum thiruntha maattenguthungaley 🤬🤬🤬🤬
Share your Reaction
சே என்ன அம்மா இவங்க? பொண்ணுக்கு புத்தி சொல்லுவாங்கனு பாத்தா இவங்க அவள ஏத்தி விடுறாங்க... பாவம் பவித்ரன்.. இன்னும் இதுங்களால என்ன என்ன கஷ்டம் படப்போறானோ.... மது அடுத்து என்ன பண்ணுவாளோ....
அடேய் மாறா.... அவ இருக்கும் போது நல்லா கோவப்பட வேண்டியது.... போகும் போது.. ' போகாதே போகாதே நீ பிரிந்தால்....' னு உருக வேண்டியது.... ஒரு மாசம் தானே..சட்டுனு போயிரும்.... don't worry....
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan