
மணிமேகலை தமிழ்ல இருக்கிற ஐந்து பெரிய காப்பியங்கள்ல ஒன்னு. இந்தக் காப்பியம் பௌத்த மதம் சம்பந்தப்பட்டது, தலைவி மணிமேகலையோட வாழ்க்கையை மையமா வைத்து எழுதப்பட்ட காப்பியம் இது.
கதையோட தொடக்கம்
மணிமேகலை சிலப்பதிகாரக் கதைல வர்ற கோவலன் மற்றும் மாதவியோட பொண்ணு. அவ பூம்புகார்ல வளருறா. ஒருநாள் இந்திர விழா நேரத்துல, தோழி சுதமதிகூட பூங்காவுக்கு பூ பறிக்கப் போறா. அங்க சோழ மன்னனோட பையன் உதயகுமரன் மணிமேகலையப் பாத்ததும் காதல்லயும் ஏக்கத்தத்துலயும் மூழ்கிப் போறான்.
முக்கியமான சம்பவங்கள்
- மணிமேகலை, தனக்கு இருக்கிற உலக ஆசைகளை எல்லாம் விட்டுட்டு பௌத்த துறவியா ஆகணும்னு ஆசைப்படுறா.
- சோழ இளவரசன் உதயகுமரன் மணிமேகலை மேல காதல் கொண்டாலும், அவளை அடைய முடியல.
- மணிமேகலா தெய்வம் அவளை மணிபல்லவம் தீவுக்குக் கூட்டிட்டுப் போகுது. அங்க அவளுக்கு மூணு மந்திரங்கள் கிடைக்குது – வேற உருவமா மாறுறது, பசியைப் போக்குறது, வானத்துல பறக்குறது.
- அவளுக்கு மணிமேகலை தெய்வம் மூலமா "அமுதசுரபி"ன்னு ஒரு பாத்திரம் கிடைக்குது; இது பசியைத் தீர்க்கிற ஒரு அற்புதமான பாத்திரம்.
- துறவி வாழ்கையை மணிமேகலை ஏத்துக்கறது பிடிக்காத அவளோட பாட்டி சித்ராபதி, உதயகுமரனைத் தூண்டி விடுறாங்க. உதயகுமரன் மணிமேகலையை அடைய முயற்சி பண்றான்.
- மணிமேகலை, தன் மந்திரத்தால காயசண்டிகைங்கற பொண்ணோட உருவத்த எடுத்துக்கறா. உதயகுமரன் தப்பா நினைச்சு அவளை ஆசைப்படுறான். காயசண்டிகையோட புருஷன் உதயகுமரனைக் கொன்னுடுறான், அதனால மணிமேகலை ஜெயில்ல அடைக்கப்படுறா.
- ஜெயில்ல இருந்தப்போ, மணிமேகலை கஷ்டங்களைத் தாங்கி, எல்லாருக்கும் நல்ல விஷயங்களைச் சொல்லித் தர்றா.
- அப்புறம் விடுதலை கிடைச்சு, ஆபுத்திரனைச் சந்திச்சு, ரெண்டு பேரும் மணிமேகலை தீவுக்குப் போறாங்க. அங்க, அவன் அவனோட போன ஜென்மத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கறான்.
கதையோட முடிவு
மணிமேகலை, வஞ்சி நகருக்குப் போய் கண்ணகி தெய்வத்த கும்பிடுறா. எல்லா மதங்களைப் பத்தியும், உண்மைத் தத்துவங்களைப் பத்தியும் அறிவைப் பெறறா. அப்புறம் காஞ்சி நகர்ல இருக்கிற மக்களோட பசியைப் போக்குறா. அவளோட லட்சியம் – உலக மக்களுக்கு நல்ல விஷயங்களை விதைக்கறது, பசியைப் போக்கி நல்ல மதத்தைப் பரப்பறது. கடைசியில, “புத்தம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி”ன்னு சொல்லிட்டு, பிறப்பு இறப்பு இல்லாத நிலைக்கு நோன்பு இருக்கிறா.
இலக்கியச் சிறப்புகள்
மணிமேகலைங்கறது ஒழுக்கம், துறவு, நல்ல விஷயங்கள், பசி, மனித நேயம் மற்றும் மத ஒற்றுமையப் பத்தி வலியுறுத்திச் சொல்ற காப்பியம். பெண்களோட பெருமை, போன ஜென்மத்தோட பலன், மனித நேயம், சமூக விழிப்புணர்வு இதெல்லாம் இதுல முக்கியமான விஷயங்களா இருக்கு.
அடுத்த வாரம் வளையாபதி பத்தி பாக்கலாம் மக்களே! ஐம்பெருங்காப்பியங்கள் முடிஞ்சதும் ஒவ்வொரு காப்பியத்தில இருக்குற கிளைக்கதைகளையும் பாக்கலாம்! குட் நைட்!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



