Topic starter
Posted : May 30, 2025 11:02 AM
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 4)
யசோ எதுக்கு மாறணும்...? இந்த சித்து தான் மாறணும்.
சும்மா, சும்மா யசோவை வம்பிழுத்துக்கிட்டே இருக்கான்.
இவனுக்கு நம்பிக்கை இருந்தா அது இவனோட. இவனோட பசிக்கு அவ விருந்து சாப்பிட முடியுமா, இல்லை இவனை முட்டாள்தனத்திற்கு அவ குல்லா போட முடியுமா...? சரியான விதண்டாவாதத்துக்கு பிறந்தவன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : May 30, 2025 6:01 PM
Nithya Mariappan reacted
Sidhuku indha bakthi kanna maraikudhu...... Aanaalum ivanukku ivalo pidivaadham aagadhu..
Posted : May 31, 2025 5:58 AM
Nithya Mariappan reacted
😉
Topic starter
Posted : May 31, 2025 5:25 PM