Topic starter
Posted : May 29, 2025 4:59 PM
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 3)
எங்க அந்த உண்மையைச் சொன்னாத்தான் சித்தார்த் யசோதரா மேல பாய்ஞ்சுக்கிட்டு வரிஞ்சு கட்டிட்டு வரானே..? ஆனாலும், இந்த சித்தார்த் ரொம்பத்தான் யசோவை டாமினேட் பண்ண நினைக்கிறான். அவன் கண்மூடித்தனமா நம்புறவங்க தப்பே செய்தாலும் அவங்களுக்கு இலவசமாவே சப்போட்டா விக்கப் போறான். அதே யசோவை காதலிச்சாலும் அவளை அண்டர்எஸ்டிமேட் பண்றதையே வேலையா வைச்சிருக்கான். இவனுக்கெல்லாம் ஒவ்வொரு தடவையையும் உண்மையையும் தன்னையும் ப்ரூவ் பண்ணி காட்டிட்டே இருக்கணும் போல. போங்கடா நீங்களும், உங்க குருட்டு நம்பிக்கையும்...!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : May 29, 2025 7:30 PM
Nithya Mariappan reacted
@crvs2797 அதே... முதல் தடவை ராக்கி பாய்... இப்ப ருத்ராஜி
Topic starter
Posted : May 29, 2025 10:13 PM
Sidhu romba panran...Yaso solradhu sari thane...
Posted : May 30, 2025 7:03 AM
Nithya Mariappan reacted