Topic starter
Posted : June 9, 2025 5:23 PM
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 22)
அய்யய்யோ..! வாலண்ட்ரியா போய் இவங்களே வாண்டட் லிஸ்ட்ல நேம் கொடுக்கிறாங்களோ...? ஏன் இப்ப இந்த ராக்கி பாயை பரோல்ல எடுக்கணும்...? இதனால திரும்பவும் யசோக்கு உயிர் ஆபத்து வராதுன்னு என்ன நிச்சயம்...? எனக்கென்னவோ, ராக்கி பாய் இன்னும் உச்சபட்ச கோபத்துலத்தான் இருப்பான்னு தோணுது.
அவனோட கோபத்திற்கு பலியாகப் போறவங்க யாரோ..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : June 9, 2025 6:06 PM
Nithya Mariappan reacted