Topic starter
Posted : June 8, 2025 1:08 PM
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 20)
அப்பாடா...! யசோ & ஸ்ராவனிக்கும் இப்பவாவது களத்துல இறங்கணும்ன்னு தோணுச்சே. அதுக்கு விஷ்ணு பிரகாஷ்ஷூம் உடனே டிஸ்கஸன்ல இறங்குனது மிகச் சிறப்பு. அந்த ருத்ராஜீயோட வண்டவாளத்தையெல்லாம் தண்டவாளத்துல ஏத்தினாத் தான் எல்லாருமே சரிப்பட்டு வருவான்ங்க. முடியலைப்பா சாமி.
அது சரி, சாருவுக்கு என்னாச்சு ? வித்தியாசமா நடந்துக்கிறான்னு நமக்கே தெரியுறப்ப, இந்திரஜித்துக்கு தெரியாதா...? கண்டு பிடிச்சிட்டான், கண்டு பிடிச்சிட்டான், காதல் வந்ததை கண்டு பி்டிச்சிட்டான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : June 8, 2025 2:19 PM