வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 2)
உண்மை தான். மயூரி வருத்தப்படறதுலேயும் ஒரு நியாயம் இருக்கு. ஆனா, இந்த சித்துவை யாரு இப்படி கண்டது பின்னாடியெல்லாம் போகச் சொன்னது, கண்மூடித்தனமா நம்ப சொன்னது...? இதுக்கு முன்னாடியும் இப்படித்தான் கண்மூடித்தனமா ராக்கேஷை நம்பி, தன்னோட தம்பி வாழ்க்கையே நிர்மூலமாகுற அளவுக்கு போயிடுச்சா இல்லையா..? இப்ப திரும்பவும் யோகி, போகின்னு ருத்ராஜீ பின்னாடி இவன் போனதும் இல்லாம, யசோதராவை வேற இழுத்து வைச்சிட்டானே...? இப்ப அந்த ருத்ராஜீக்கு விகையா ? இல்லை நம்ம சித்தார்த் ஜீக்கா..?
😀😀😀
CRVS (or) CRVS2797
@crvs2797 செலிப்ரிட்டியா ஆனாலே மூளைய கழட்டி வச்சிடுவாங்க. நீங்களே பாத்திருப்பிங்களே, நிறைய செலிப்ரீட்டீஸ் சாமியார் பின்னாடி போறதை. மன அமைதிக்கு கோவிலுக்கு போகலாம். பணம் அதிகமா இருந்தா ஏழைகளுக்கு உதவலாம். ஆனா சாமியார் கிட்டத்தான் கொட்டுவாங்க. இவங்கல்லாம் மாறவே மாட்டாங்க
Yasovoda saandham kaathula parakka povudhu.... 😆
@kothai-suresh ithu nijama orutharuku nadanthathu aunty 😐