வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 17)
சர்மி குழந்தை டா, அதனால அவளை ரொம்ப ஈஸியா சமாதானப்படுத்திட்டே. ஆனா யசோவை எப்படி சமாதானப்படுத்தறேன்னு நாங்களும் பார்க்கிறோம். வர வர உன்னோட ருத்ராஜீயோட முக்தி பவுண்டேஷன் பைத்தியம் ரொம்ப முக்தி போகுது. அதுக்கு இந்த தடவையாவது வைத்தியம் பார்க்கலைன்னா, நீ முக்திக்கே சந்நியாசம் வாங்கிட்டு போயிடுவேன்னு தோணுது.
இது யசோ இன்னும் கொஞ்சம் நேரத்துல தெளிய வைச்சிடுவான்னு தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Indha sidhu perukku etta maathiriye nadandhukkuraan... enna nenachikittu irukkaan ivan... paavam kolandha appava romba thediyirukka... ivan yasova romba hurt panraan... 😡
@hn5 அதே... ஒருத்தரோட அன்பை அட்வாண்டேஜா எடுத்துக்குறது... அவங்க விலகிப்போனா அறிவு வரும்