Ennaadhu?? RudhraG ku mela oruttar irukkaru polaye.... Abi avanga katchi aalu thappa moodi maraikkaama irundhirukkalaam....
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 15)
நினைச்சேன் இப்படித்தான் ஆகும்ன்னு. எப்ப தப்புக்கு துணை போனானோ, அப்பவே
அபிமன்யூவோட ராஜாங்கம் சரிஞ்சிடும்ன்னு. ஆளுறங்க எப்பவுமே தாங்கள் தான் ராஜாக்களா நினைச்சுப்பாங்களாம். ஆனா, நினைப்புத்தான் பிழைப்பையே கெடுக்குமாம். மக்களால தான் அவங்க ராஜாக்களாவே இருக்க முடியறதுங்கிறதை அத்தனை சீக்கிரம் மறந்துட்டா, இப்படித்தான் சில நேரம் ஷாக் ட்ரீட்மெண்ட் கிடைக்கும். எப்ப நெறி தவறுறாங்களோ, அப்பவே ஆளுற அதிகாரத்தையும் இழந்துடுவாங்க... இது அபிமன்யூவுக்கு ஒரு பாடமா அமையட்டும்.
ஆனா ஒண்ணு இதைக் கூட அபிமன்யூவால உணர முடியலை, ஏத்துக்கவும் முடியலை. நல்ல வேளை, ஸ்ராவனி எடுத்து சொன்ன பிறகு தான் தோல்வியை ஏத்துக்கிற பக்குவமும் வந்திருக்கு, எதிர்கொள்ளுற தைரியமும் வந்திருக்கு. இதுக்குத்தான் மனைவியொரு மந்திரி, அவளே சிறந்த ராஜ தந்திரின்னு சொன்னாங்களோ..?
😀😀😀
CRVS (or) CRVS 2797