Lovable epi ❤️ .... Oruvazhiya kalyaanam mudinjiruchu.... Enakkennamo edho perusa vara poguthonu thonudhu 🤔
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 14)
அப்பாடா...! ஒருவழியா மூணாவது ஜோடியோட திருமணமும் முடிஞ்சிடுச்சு.
இதே போல யசோ தன்னோட கடுமையை விட்டு கனிவானவாளாகவும், சித்து தன் பிடிவாதத்தை விட்டு அனுசரிச்சு போறவனாவே இருந்துட்டா போதும்... வாழ்க்கை சுமூகமாவே போயிடும்.
கல்யாணத்தப்ப ருத்ரானந்தவோட திடீர் என்ட்ரீயை பார்த்ததும், அதுவும் சித்து மட்டும் காலுல விழுந்து, யசோ வணங்காமுடியா நின்னுட்டிருந்ததுல, திரும்பவும் பிரச்சினை ஆரம்பிச்சிடுமோன்னு நினைச்சேன், அப்படி ஆகியிருந்தா சித்துவோட ஃபர்ஸ்ட் நைட் பர்ஸ்ட் நைட்டா மாறியிருந்திருக்கும், நல்ல வேளை, அப்படியெதுவும் ஆக்க விடாம காப்பாத்திட்டான். இப்படியே அட்ஜஸ்ட் பண்ணி வாழ்க வளமுடன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
மூணாவது ஜோடிக்கும் நல்லபடியாக கல்யாணம் முடிஞ்சது
@kothai-suresh பிரச்சனை கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஆன்ட்டி