ஹலோ மக்களே
வந்தாயே மழையென நீயும் பாகம் 2 எபி 1
இந்தக் கதை கொஞ்சம் சென்சிடிவான டாபிக்கைத் தொடும் மக்களே. சிலருக்கு அந்த மாதிரி கதைகள் பிடிக்காம போகலாம். உங்களால அந்த எழுத்தைப் படிக்க முடியலனா கதையை ஸ்கிப் பண்ணிடுங்க. யாரோட செண்டிமெண்டையும் புண்படுத்துற நோக்கம் எனக்கில்ல. அதே நேரம் நான் சேகரிச்ச ஆதாரங்களின் அடிப்படையில இந்தக் கதை பயணிக்கும். கதையைக் கதையாக மட்டுமே பாருங்கள்! பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம் (இந்த ஒரு கதையை மட்டும்). நன்றி!
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 1)
ஆஹா...! அடுத்த வில்லங்கம் வந்துடுச்சு போலவே...? எனக்கென்னவோ இந்த ருத்ராஜீயை நினைச்சா எதுக்கோ டென்ஷனாகுது. ஒருவேளை, என்னை மாதிரியே யசோதராவும் ஃபீல் பண்ணுவாளோன்னு தோணுது.
ஏன்னா, எனக்கு இந்த சாமியார் யோகா இதுல எல்லாம்சுத்தமாநம்பிக்கையே இல்லை. இதெல்லாம் சுத்த ப்ரைன் வாஸ் அன்ட்
ஹம்பக்காத்தான் தோணுது.
என்னை கேட்ட மனநிம்மதி இதுல எல்லாம் கிடைக்கிறதேயில்லை. நல்ல இசை, குழந்தைகளோட பொழுதை கழிக்கிறது, நல்ல புக்ஸ் படிக்கிறது, அமைதியான இயற்கையான சூழ்நிலையில பொழுதை கழிக்கிறதுன்னு இதுலயே மனசுக்கொரு நிம்மதி கிடைச்சிடும்ன்னு தோணுது.
நமக்கு கலவரத்தை தர விஷயத்தை கொஞ்ச நேரம் நினைக்காம தள்ளிப்போட்டாலே
ஐ திங்க் தட் வில் கிவ்ஸ் குட் ஹீலிங்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
@crvs2797 எனக்கும் அதே ஃபீல்... சாமியை நம்புவேன்... சாமியார்களை நம்புறதில்ல
Indha rudhraG than vara pora prachinaki karanamo....