ஹலோ மக்களே
புதன் கிழமை நானும் ஷிவானியும் எங்க ஊருக்குப் போறோம். பெங்களூருக்கு ஷிப்ட் ஆகுறதுக்கான வேலைய நாங்க இருந்தா செய்ய முடியலனு எங்களைக் கண்ணன் துரத்தி விடுறார். எப்பிடியோ ஷிப்டிங் வேலைல இருந்து தப்பிச்சிட்டேன். ஆகஸ்ட் வரைக்கும் எங்க வீட்டுலதான் இருப்போம். புதன் கிழமை காலையில ட்ரெயின். சோ புதன் அண்ட் வியாழன் வான்மதி, பூபாலன் வரமாட்டாங்க. வெள்ளி காலைல எபி வரும். ரீரன் கதை எபி வழக்கம் போல வந்துடும்.
அப்புறம் ஜூன் 12ல என்னோட அமேசான் அக்கவுண்ட் டெர்மினேட் ஆகிடும். ஐடி வெரிஃபிகேசன்ல சர்வர் குளறுபடியால இந்த சூழல். வேற அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுறது அமேசான் ரூலுக்கு எதிரானது. சோ இதுக்கு லீகல் வழி வேற எதுவும் இருக்கானு செக் பண்ணிட்டு அப்புறமா அமேசான் பக்கம் திரும்பலாம்னு இருக்கேன். அப்பிடியே இன்னொரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுனாலும் அதை பத்தி அறிவிக்கப்போறதில்ல. அதுவும் அமேசானுக்கு எதிரானது. ரூலை ஃபாலோ பண்ணனும்ல.
இதுவரை அமேசான்ல போட்ட எல்லா கதையும் ஒவ்வொரு மாசமும் சைட்ல ரீரன் பண்ணப்படும். படிச்சு உங்கள் கருத்துகளை சைட்ல பகிர்ந்துக்கோங்க. இந்தச் சைட் பாதுகாப்பானதுதான். கமெண்ட் பண்ணலாம். தப்பில்ல.
நாளைக்கு எபி போட முயற்சி பண்ணுறேன். ஈவ்னிங் வரைக்கும் வரலனா எபி கிடையாதுனு அஸ்யூம் பண்ணிக்கோங்க.
இதோ ஏழாவது அத்தியாயம்
Arumaiyana pathivu 👌 👌 👌
Bagavathi madam ippo thangal solla varuvathu gunasekar villan nu ah illa nan um villi than avar pola vae and nan um neraiya kutty gallatta seiyuthu iruken athu than innakku ne ipadi iruku ah karanam nu nega confess panrathu ah than eduthuka thonuthu
Aana bala pesunathu la onnu mattum nallavae puriyuthu thappu rendu per mela yum iruku atha ivan ippo than realize panni irukan aana ithula innum varutham enna na vanu innum atha purinchika la atleast iva avanga appa oda aasai kaga va chum bala sonnathu ah consider panra la nu parpom
சூப்பர்👌👌👌👌👌