Gunasekaran bagavathi ivanga rendu per ah yum enna panrathu ivanga rendu per oda ego ah va satisfy panna balan um vanu vum pirinchi vera life ah choose pannanum ah enna
Ivanga avanga pasagaluku parents than aana balan vanu rendu per oda vazhkai oda mudivu ah yum ivanga edukanum.nu nenaikirathu enna niyam even petha appa amma ah vae irundhalum avanga life la oru alavuku mela epudi interfere ava ga . ennaku sundari amma pesum pothu avolo santhoshama ah irundhuchi aana andha dhairiyam kana validity oru night oda mudinchiduthu yae athu than varutham.ah iruku .
Balan pesitan athae pola vanu marriage ok solla mata than aana ava amma mela ulla pasathula konjam thelinchi iruku ah manasu innum confusion mode ku poida koodathu
அங்கே மாமனார் இங்கே மாமியார்....உங்க எதிர்காலம் பிரகாசமா இருக்கும் பூபாலன் 😝😝😝😏
@kavibharathi கண்டிப்பா சிஸ். நிறைய மேரேஜ் அவசரத்துல பிரிய காரணம் பேரண்ட்ஸ் அவங்க பிள்ளைங்க வாழ்க்கைல மூக்கை நுழைக்குறதாலதான்
இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 4)
அப்படி போடுன்னானாம் அருவாளை...! பின்னே... இந்த பகவதியம்மா யாரு...? அந்த குணசேகரன் தான் யாரு..? என்ன தான் வானுவோட அம்மாவா இருந்தாலும், பூபாலனோட அப்பாவா இருந்தாலும் ஓரளவுக்கு மேல குட்டையை குழப்ப முடியாது தானே...? ஆனா, இனி குட்டையை க்ளீன் பண்றதும், தூர் வாறதும்...
அந்த குட்டைக்கு சொந்தக்காரன்களோட வேலை.
இவங்க எதுக்கு நாட்டாமை சொம்பை தூக்கிட்டு வரணும். வானும்மா வீட்ல பகவதியம்மா சரியில்லைன்னா, பூபாலன் வீட்ல அவங்கப்பா சரியில்லை, ஜோடி மாத்தி சேர்த்து வைச்சிட்டாரு போல கடவுள்.
அதுவும் நியாயம் தானே, ஒரு வீட்டுக்கு ஒரு மந்த்ரா இருந்தா போதாது, இதுல சகுனியை வேற ஜோடி சேர்த்து விடணுமா...? அதான், சகுனியை பூபாலன் வீட்டுக்கு தாரை வார்த்து கொடுத்துட்டாருன்னு நினைக்கிறேன். இல்லைன்னா,
இந்த ரெண்டு குடும்பமும் தாங்காது, பூமியும் தாங்காது...
ஹூய்யய்யோ...!
வீட்டுக்கு பெரியவங்கத்தான் டிவோர்ஸ் வேணாம், சேர்ந்து வாழப் பாருங்கன்னு சொல்லுவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன், இங்க என்னடான்னா பெரியவங்க சின்னபுத்தித்தனமா, டிவோர்ஸ், ரெண்டாவது கல்யாணம்ன்னு சரமாரியா வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டிருக்காங்க. இப்ப பூபாலன் சொன்னான் பாருங்க ஃபைனல் ஸ்டேட்மென்ட்...
'நோ டிவோர்ஸ், நோ ரீ மேரேஜ்'
எப்படி பூபாலனோட தாரக மந்திரம்...?
நாட்டோட தாரக மந்திரம்
வந்தே மாதரம்..!
நம்ம பூபாலனோட வேத மந்திரம் வானும்மாவே நிரந்தரம்..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
@crvs2797 அவன் எதையும் நடக்கவிடமாட்டான்... ஆனா வான்மதி? அவள் ஒரு புரியாத புதிராச்சே 🙄