Vanu bala pirinchathuku bagavathi gunasekaran mattum karanam illa pola ivanga rendu perumae kobathula nithanam illama pesuna thu oda vilavu than polayae .
Ippo varaikkum rendu perumae avanga pesunathu ah vachi partha kobathula varthai ah vittu irukaga and thanoda kudumbam mattum than mukkiyam nu nenachi rendapatcham ah nenachi irukaga nu nenakiraga aana onnu ah mattum marandhutaga annaiku nadantha vishyathula nama mela enna thappu nu narendiran avar sonnathu vanu yosichi parpala nu than theriyala anga bala vum sundari avanga vanu pathi pesa vendam nu sollitan
இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3 )
ஆக மொத்தம் ரெண்டு பேர் மேலேயும் தப்பு இருக்கு, ரெண்டு பேர் கிட்டேயும் வீண் பிடிவாதமும், தான் வணங்கி விடக்கூடாதுங்கிற வீம்பும் இருக்கு. இதுல எக்குத்தப்பா உசுப்பேத்தி விட்டது மட்டும்
பகவதி அம்மான்னு நல்லாவே தெரியுது. இவங்க ரெண்டு பேரோட கௌரவப் பிரச்சினையில ரெண்டு வீட்டு பெரியவங்களும், மத்தவங்களும் தான் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு நல்லாவேத் தெரியுது.
ஆனா, இதுல இன்னொரு பிரச்சினையும் இருக்குதோன்னு தோணுது. அதாவது காதல் ஸ்டேட்டஸ் பார்க்காது, அதுவே கல்யாணம் என்கிறச்ச அந்த ஸ்டேட்டஸ் என்கிற விஷயமே ரெண்டு குடும்பத்துலயும் கும்மியடிச்சிடும்ன்னு தெரியுது.
ஏன்னா, அந்தஸ்துல உசந்த இடத்துல இருக்கிறவங்களுக்கு தான் செய்யுற தப்பே தெரியாது, அந்தஸ்துல குறைவான இடத்துல இருக்கிறவங்களுக்கு தான் எந்த தப்புமே இல்லைங்கிற நினைப்பு வந்திடும்.
இதுல வேடிக்கை என்னன்னா, குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லை என்பது மூத்தோர் மொழி. ஆனா, இவங்க விஷயத்துல குற்றம் பார்த்து, பார்த்து கடைசியில புருசன் பொண்டாட்டி உறவே இல்லாம, பொய்யா கலைஞ்சு போயிடுச்சு போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
@kavibharathi கணவன் மனைவிக்குள்ள வேற ஒருத்தரால வரக்கூடிய பிரச்சனைகளை முளையிலயே கிள்ளிட்டா சரியாகிடும்... பிரச்சனைக்குரியவங்க அக்கறை, அன்புனு சொல்லி உள்ள நுழைஞ்சு குடும்பத்துல கும்மி அடிச்சிடுறாங்க
@crvs2797 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை இந்த எண்ணம் வர இன்னும் ரெண்டு எபி ஆவும் 😉 😉 😉