Vanathi ketathu la thappu illa yae bala unga appa ippo kooda ivolo.pechu pesuna vera enna than panratham .
paru ippo kooda unga amma hospital la irukum pothu kooda ooda veetula enna prachanai aagumo nu bayandhkitu irukaga .
Inga gunasekar ah na anga bagavathi avangalukku sankari oda health ah pathi oru courtesy kooda ketkanum thonama athuku la vanu ku avangaloda infection spread agidum nu pesurathu ellam onnum sollukirathu illa
unmai ah sankari avanga pavam than avanga mela akkarai ennavo akkarai perusaa yarum illa yetho avanga pasangalukku aachum iruku yae
இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)
என்ன கொடுமை பார்த்திங்களா ? ஆஸ்பிட்டல்ல ஐஸோலேட்டட் வார்ட்ல படுத்திட்டிருந்தாலும், வீட்ல என்ன நிலைமையோன்னு யோசிக்கிற வீட்டம்மா, அதே நேரத்துல ரெண்டு மருமகள் இருந்தும், ஒருத்தி பையனை சாக்கா வைச்சு எஸ்கேப்பாகி தன்னோட வீட்டுக்கு ஓடிட்டா, இன்னொருத்தி வேலை விஷயமா சென்னைக்கு மூட்டை முடிச்சை கட்டிட்டிருக்கா. ரெண்டு பக்கமும் பெண்கள் தான், ஆனா மாறுபட்ட எண்ணங்கள் கொண்ட பெண்கள். தன்னோட வீடுன்னு நினைக்கிற பெண்ணொருத்தி, தன்னோட வீடேயானாலும் அது தனதல்லன்னு தப்பிச்சியோடுற பெண்கள். இதற்கு காரணம் ஆண்களோட விபரீத எண்ணம்.
அம்மாவானாலும் சரி, பொண்டாட்டி, அக்கா தங்கச்சி யாரா இருந்தாலும் சரி அந்த வீட்டு வேலையை செய்பவர்கள் பெண்கள். ஆண்கள் அந்த வீட்டின் நிர்வாகிகள், மேற்பார்வையாளர்கள்... அவ்வளவுதான் நினைப்பு. அது தன் வீடேயானாலும் எக்காரணத்தை கொண்டும் தாங்கள் வீட்டு வேலைகளை செய்யக் கூடாது, செய்வது அவமரியாதை, தன்னைத்தானே கேவலப்படுத்தி கொள்ளுதல்... இப்படித்தான் காலம் காலமாக எண்ணங்கள் விதைக்கப்பட்டு விருட்சமாக வளர்க்கப்பட்டு விட்டன. அதை மாற்றச் சென்றால், இளிச்சவாய் பட்டம் நமக்கு தான். இது எழுதப்படாத விதி போல. அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகள் தான் பல குடும்பங்களில் இன்றளவும் இருந்துக் கொண்டும், இழுத்தடித்துக் கொண்டும் உள்ளன.
இதை மாற்ற வேண்டும் என்றால், ஆண்கள் தான் தங்களின் ஆணாதிக்கத்தை விட்டு சற்று கீழிறங்கி வர வேண்டும். அப்பொழுது தான் வீட்டில் பெண்களின் வேலைகள் குறைவதோடு, வேலைகள் பகிர்ந்தளிக்கப் படுவதோடு, அவ் வீட்டு பெண்கள் சற்று இளைப்பாறவும் முடியும்., அப்பொழுது தான் அந்த இல்லத்து ஆண்களுக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். இதை ஆண்கள் உணர்வார்களா..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
பாவம் சங்கரி, வீட்ல இந்த ஆளோட பிடுங்கல் பத்தாதுன்னு, இந்த வியாதி வேற, பேசாம 10 நாள் ஹாஸ்பிடலில் இருக்கட்டும், இங்கே சோத்துக்கு திண்டாடினாதான் புத்தி வரும்
@kavibharathi பசங்க அவங்கப்பாவ அடக்காம பேசவிட்டு வேடிக்கை பாக்காங்க😒😒😒அது தவறு
@crvs2797 தலைமுறை மாற மாற பெண்களோட ப்ரிஃபெரன்சும் மாறுது பாருங்க
@nithyamariappankngmail-com unmai than sis indha pasanga starting yae indha mathiri yen amma va pesuriga nu ketkanum appo va chum indha mathiri aalunga adanguvala nu theriyala
பாவம் சங்கரி 🙁🙁🙁 உடம்பு முடியாத நிலையிலயும் வீட்டை நினைச்சு முக்கியமா அவங்க புருஷனை நினைச்சு கலங்கிட்டு இருக்காங்க....
என்ன மனுஷனோ இவரு 🤦♀️🤦♀️🤦♀️ எப்படி பேசுறாரு.... 😡
இதுல அப்பாவுக்கு ஏத்துக்கிட்டு வந்துடுறான் பாலா வேற 😤 வானு நல்லா கேட்டா...... 👍
ப்ரீத்தி நல்லா நழுவுறம்மா.... 😬
@EswariSasikumar akka comment varuthe... login pannalana comment panna mudiyathu